சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதை இந்திய ஓப்பனர் ஸ்மிரிதி மந்தனா பெற்றிருக்கிறார். 2018-ம் ஆண்டு இவ்விருதை
மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ஹர்தியா கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. பாஜக அமைச்சர் மகனின் செயலால் ஆத்திரமடைந்த
திருவாரூர் மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர் கேசவமூர்த்தி என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன்களின் ஆதிக்கம் தலைத் தூக்கத் தொடங்கியதில் இருந்து உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானுடனான வணிகத்தை நிறுத்தின. இதனால்
கர்நாடகா மாநிலம் குனிகெரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹுச்சம்மா சௌத்ரி. மூதாட்டியான அவரது கணவர் பசப்பா சௌத்ரி 30 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தனது தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர்களிடம் புகார் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உயர் கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு ஆளில்லா வான்வெளி வாகன கழகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தில் உள்ளவெள்ளை மாளிகையில் திங்களன்று அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்
பீகார் மாநிலத்தில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தின் பிரசவ வார்டு அருகே இருவர் தலைமுடியைப் பிடித்து தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை
சென்னையில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் இயக்குநர்கள்
தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.இதற்கிடையே
கடலூர் மாவட்டம், கோண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில்
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து 20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி பொள்ளாச்சி
திருமணமாகி 4 மாதங்களே ஆன தம்பதியிடையே சண்டை ஏற்பட்டதில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு திருச்சி ரயில் நிலையத்தில்
load more