கொரோனா வைரஸ் பரவலுக்கு மேலதிகமாக நாட்டில் மற்றுமொரு புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது
இலங்கை பொலிஸாருக்கு பயிற்சியளிக்கும் ஒப்பந்தத்திலிருந்து ஸ்கொட்லாந்து விலகியுள்ள நிலையில், பிரித்தானியா தொடர்ந்தும் பயிற்சியளிப்பதற்கு
நீர் விநியோக கட்டணத்தை ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில்
நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக 1 கிலோகிராம் நெல்லை 75 ரூபா வீதம் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான
இந்தியா முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று எந்த ஒரு
பெருந்தோட்டங்களில் காணப்படும் 450 சுகாதார நிறுவனங்களில் முதற் கட்டமாக 59 சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு ஒப்படைப்பதற்காக சுகாதார
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் வவுனியா மேல்
13ஆவது திருத்த சட்டத்தை நிரகாரிக்குமாறு வலியுறுத்தியும்,மக்களுக்கு இது பற்றி தெளிவு படுத்தும் நோக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வீதிப் பிரச்சார
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் விழா இன்று (25) இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற பொங்கள் விழாவில்
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
18.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை பிரதான பஸ் தரிப்பு நிலைய வளாகத்தை புனரமைத்து, அழகுபடுத்தும் வேலைத்திட்டம் துரிதமாக
ராஜபக்ச அரசை வீட்டுக்கு விரட்டியடித்தால்தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள்
பொலிஸ் ஊடக பேச்சாளராக மீண்டும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் அவர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பணியாற்றி
தேவையான எரிபொருள் கிடைத்துள்ளதால் இன்றும் (25) நாளையும் (26) மின்வெட்டு செய்ய வேண்டிய அவசியமில்லை என இலங்கை மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் குழு
சர்ச்சைக்குரிய பண்டோரா ஆவணங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின்இறுதி அறிக்கை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. பண்டோரா ஆவணங்கள்
load more