தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான
உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு காவல் ஆணையம் அமைக்க விதிகள் எதுவும் திருத்தப்பட்டது என்று தமிழக அரசுக்கு சென்னை
முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் ஆர்.நாகசாமி மறைவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது
மத்திய அரசு, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதை கண்டித்தும், இது போன்ற செயல் தொடராமல் இருப்பதற்கும், தமிழக மீனவர்களின்
நாடு முழுவதும் கொரோனா தொற்று மற்றும் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள்
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரஞ்சித் (வயது 22) பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்து விட்டு, தற்போது கேமராமேனாக பணியாற்றுகிறார். ரஞ்சித் நேற்று
இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆவின் பால் பண்ணையில் நாளொன்றுக்கு சுமார் 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை
அஷ்டமி திதி என்பது பைரவர் வழிபாட்டுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி என்பது கூடுதல் விசேஷமான நாள்.காலபைரவரின் சிறப்புகள்
மேஷம்:குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
லக்னோ அணிக்கு புதிய பெயர் வைத்து அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஐபிஎல் 14 வது சீசன் முடிந்த உடன் புதிய இரண்டு அணிகள்
தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய
தாய் தமிழ் மொழி காக்க, இந்தியை எதிர்த்து ஆயிரத்து 1938 - 1965 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் உயிரிழந்த தியாகிகளின் வீர வணக்க நாள்
உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 355,270,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் 5,623,051 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அதில், பெரும்பாலான ஊரக உள்ளாட்சிகளை திமுக கைப்பற்றியது. இந்நிலையில்,
load more