பங்குச் சந்தையில் இன்று தொடக்க நேரத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்தும் நிஃப்டி 17550 புள்ளிகளுக்கு கீழ் குறைந்தும் ஆரம்பமானது. ஏசியன்
ரயில்களில் பயணம் செய்யும்போது சத்தமாக பேசினாலோ அல்லது சத்தமாக பாடல் கோட்டாலோ அபராதம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
ஆவாஸ் பைனான்சியர்ஸ் ஒரு வீட்டு கடன் வழங்கும் நிறுவனமாகும். இது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவைச்
தனக்கு வேறு ஒரு பெண் மீது ஏற்பட்ட காதலை ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் கூறியிருக்கிறார் தனுஷ்.
புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு துறை சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. எஸ். அழகிரி பேசியுள்ளார்.
விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
சூர்யா தனது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்
சென்னையில் இன்று தக்காளி விலை உயர்த்தப்பட்டுள்ளது. காய்கறிகளின் இன்றைய முழு விலைப் பட்டியலை இங்கே பார்க்கவும்.
அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது
நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் மூன்று மீனவர்கள் காயமடைந்து
விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 6.8 லட்சம் மொபைல் டவர்கள் உள்ளன. டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு போதுமான ஆதரவைப் பெற மத்திய அரசு விரும்புகிறது.
தொல்லியல், கல்வெட்டு எழுத்துக் குறிப்பு ஆகியவற்றில் ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர் இரா. நாகசாமி மறைந்தார்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் 10 நாட்களில் 26 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
load more