மும்பையில் கோவிட் பாதிப்புகள் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி புதிய உச்சத்தை எட்டிய நிலையில் இரண்டே வாரங்களில் 83 சதவீதம் குறைந்துள்ளது. மொத்தம்
19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின், சுற்று ஆட்டத்தில் உகாண்டாவை 326 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. முதலில்
திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அருகே 2ஆயிரத்து 53 திருக்குறள் புத்தகங்களை கொண்டு திருவள்ளுவரின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முகலிவாக்கத்தில் 2053
செங்கல்பட்டில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் நள்ளிரவில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மேலமையூரைச் சேர்ந்த விஜயக்குமார் என்பவர்
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுனர் ஒருவர், தூக்கமின்மையால் ரயிலை இயக்க மறுத்ததால் பயணிகள் சிரமத்திற்கு
மும்பையில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்து மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர். அதிகாலையில் சிவாஜி நகர்
கொரோனா பரவலைத் தடுக்கத் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மருத்துவம், இன்றியமையாப் பணிகளுக்குச் செல்வோரின் வாகனங்கள்
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே முழு ஊரடங்கை அமல்படுத்தவில்லை என துணை நிலை
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காவல்துறை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஸ்விகி டீ-சர்ட் அணிந்தபடி வாகனத்தில் வந்த இளைஞர் சோதனை
தமிழக மீனவர்களிடமிருந்து இலங்கைக் கடற்படை கைப்பற்றிய பல கோடி ரூபாய் மதிப்பிலான 105 படகுகளை ஏலத்தில் விற்பனை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
"சமூக பரவலாக மாறியது ஒமைக்ரான் பாதிப்பு" நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறியுள்ளது - INSACOG மத்திய சுகாதாரத்துறையின் கீழ்
சென்னை வடபழனி முருகன் கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பின் இன்று குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெறுகிறது. விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால்
திருமணமாகும் தம்பதியர் தங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டவேண்டும், என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். வீட்டு
கொரோனா பரவலைத் தடுக்கச் சென்னையில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் மருந்தகங்கள், உணவகங்கள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
load more