www.maalaimalar.com :
பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான்  2021-ன் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக தேர்வு 🕑 2022-01-23T13:29
www.maalaimalar.com

பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 2021-ன் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கமிட்டி (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து

365 கிலோ இரும்பு கம்பி திருடிய ஊழியர் கைது 🕑 2022-01-23T13:28
www.maalaimalar.com

365 கிலோ இரும்பு கம்பி திருடிய ஊழியர் கைது

நாகர்கோவில்:பளுகல் அருகே மணிவிளை பகுதியில் கம்பிக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கரண் (வயது40) என்பவர் ஊழியராக வேலை

இன்று முழு ஊரடங்கு: ஓசூர் அருகே தமிழக எல்லையில் தீவிர வாகன கண்காணிப்பு 🕑 2022-01-23T13:28
www.maalaimalar.com

இன்று முழு ஊரடங்கு: ஓசூர் அருகே தமிழக எல்லையில் தீவிர வாகன கண்காணிப்பு

ஓசூர்:கொரோனா தொற்று கட்டுப்படுத்தலையொட்டி, தமிழகத்தில் 3-வது ஞாயிற்றுக்கிழமையான இன்றும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதையொட்டி, அனைத்து

நூதன போராட்டம் நடத்திய விவசாயிகள் 🕑 2022-01-23T13:28
www.maalaimalar.com

நூதன போராட்டம் நடத்திய விவசாயிகள்

திருப்பத்தூர்சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் உலகம்பட்டி பகுதியில் இயற்கை விவசாயி சிவராமன் தலைமையில் விவசாயிகள்

காங்கயத்தில் குடிநீர் கட்டணம் செலுத்தாத 2 வீடுகளின் இணைப்பு துண்டிப்பு 🕑 2022-01-23T13:27
www.maalaimalar.com

காங்கயத்தில் குடிநீர் கட்டணம் செலுத்தாத 2 வீடுகளின் இணைப்பு துண்டிப்பு

ரூ.39 ஆயிரம் செலுத்தாத 2 குடியிருப்புகளின் குடிநீர் இணைப்புகளை ஊழியர்கள் துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். யில் 2021-2022 ம் நிதி ஆண்டுக்கான

நகைக்கு ஆசைப்பட்டு சிறுவனை கொன்றேன்- கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் 🕑 2022-01-23T13:25
www.maalaimalar.com

நகைக்கு ஆசைப்பட்டு சிறுவனை கொன்றேன்- கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்

மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டினம் பகுதியில் 4 வயது சிறுவனை கொன்று உடலை பீரோவுக்குள் பூட்டி வைத்த விவகாரத்தில் கைதான பெண் போலீசில் பரபரப்பு

தொடர் திருட்டு: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது 🕑 2022-01-23T13:24
www.maalaimalar.com

தொடர் திருட்டு: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஈரோடு:ஈரோட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.ஈரோடு, வீரப்பன் சத்திரம் சி.என்.சி. கல்லூரி அருகே வசிப்பவர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை முதல் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் முகாம் 🕑 2022-01-23T13:23
www.maalaimalar.com

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை முதல் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் முகாம்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை 🕑 2022-01-23T13:23
www.maalaimalar.com

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை

கன்னியாகுமரி:கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் 88,510 கொரோனா தடுப்பூசி கையிருப்பு 🕑 2022-01-23T13:22
www.maalaimalar.com

சிவகங்கை மாவட்டத்தில் 88,510 கொரோனா தடுப்பூசி கையிருப்பு

சிவகங்கைசிவகங்கை சோலை நகரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர்

பூமலூர் பகுதியில் நாளை மின்தடை 🕑 2022-01-23T13:21
www.maalaimalar.com

பூமலூர் பகுதியில் நாளை மின்தடை

பூமலூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை 24-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி

தடையை மீறி மது விற்ற 7 பேர் கைது 🕑 2022-01-23T13:19
www.maalaimalar.com

தடையை மீறி மது விற்ற 7 பேர் கைது

ஈரோடு:ஈரோட்டில் தடையை மீறி மது விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டத்தில் தடையை மீறி ஒரு சில இடங்களில் மது விற்பனை நடைபெற்றது. தடையை மீறி

செயல்பாட்டுக்கு வந்த ஊரக குடியிருப்பு கூட்டு குடிநீர் திட்டம் 🕑 2022-01-23T13:18
www.maalaimalar.com

செயல்பாட்டுக்கு வந்த ஊரக குடியிருப்பு கூட்டு குடிநீர் திட்டம்

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்மநாபன், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பல்லடம் கிழக்கு ஒன்றிய

கரூர் அருகே தேள் கடித்து சிறுவன் பலி 🕑 2022-01-23T13:18
www.maalaimalar.com

கரூர் அருகே தேள் கடித்து சிறுவன் பலி

கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் லட்சுமணம் பட்டியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி புஷ்பவள்ளி. இவர்களது மகன் பாலமுருகன் வயது 7.

திருச்சியில் திருடுபோன 175 ஆடுகள் மீட்பு 🕑 2022-01-23T13:18
www.maalaimalar.com

திருச்சியில் திருடுபோன 175 ஆடுகள் மீட்பு

திருச்சி:திருச்சி மத்திய மண்டலக் காவல்துறைத்தலைவர் வே.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி சரக காவல்துறைத் துணைத்தலைவர் சரவணசுந்தர்

load more

Districts Trending
திமுக   போர்   சட்டமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   அதிமுக   பாஜக   சமூகம்   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   கச்சா எண்ணெய்   சந்தை   எரிபொருள்   பிராந்தியம்   தட்டுப்பாடு   திரைப்படம்   பொருளாதாரம்   விஜய்   கருத்து விகடன்   அரசியல் வட்டாரம்   சிகிச்சை   தவெக   போராட்டம்   தேர்தல் ஆணையம்   போர்ச்சூழல்   வரலாறு   சினிமா   நீதிமன்றம்   திருமணம்   தேர்வு   விமர்சனம்   உலக நாடு   பிரதமர்   தொழுகை   டிஜிட்டல்   பயணி   வாக்காளர்   விளையாட்டு   திமுக கூட்டணி   அரசியல் கட்சி   வழக்குப்பதிவு   கிழக்கு நாடு   ஹார்முஸ் ஜலம்   வெளிநாடு   விமானம்   கோயில்   தேர்தல் களம்   திரையரங்கு   விசிக   தொண்டர்   எடப்பாடி பழனிச்சாமி   விலை உயர்வு   ஈரானிய   ஐபிஎல்   தமிழக அரசியல்   அச்சுறுத்தல்   மழை   காங்கிரஸ்   கொலை   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   மருத்துவமனை   கட்டணம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   அமெரிக்கா அதிபர்   நகர்வு   எட்டு   சமூக ஊடகம்   நோன்பு பெருநாள்   வணிகம்   வெளியீடு   மாணவர்   புகைப்படம்   பிரச்சாரம்   ரமலான் பண்டிகை   டொனால்டு டிரம்ப்   முதலமைச்சர்   வாட்ஸ் அப்   மொழி   ஸ்டாலின்   எதிர்க்கட்சி   அமித் ஷா   நரேந்திர மோடி   எக்ஸ் தளம்   மருத்துவர்   வாடிக்கையாளர்   வளைகுடா நாடு   நகை   பொழுதுபோக்கு   அரசியல் களம்   உள்துறை அமைச்சர்   சேனல்   தலைமுறை   வேட்புமனு தாக்கல்   கடற்படை   இறக்குமதி   அமமுக பொதுச்செயலாளர்   விமான நிலையம்   கூட்டணி கட்சி   தமிழர் கட்சி   விருப்பமனு   வீச்சு  
Terms & Conditions | Privacy Policy | About us