நியூஸிலாந்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தன் திருமணத்தை ஒத்திவைக்க பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் முடிவு செய்துள்ளார்.
திருவள்ளுவர் பகுதியை சேர்ந்த கோகுல் என்ற மென்பொறியாளர் ஒரே இரவில் ரூ.9.50 லட்சம் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அவசர தேவைக்கு புதுவை மாநிலத்திற்கு சென்று பொதுமக்கள் பொருட்கள் வாங்கி
மாநில தேர்தல் அதிகாரிகளில் சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரையின் முயற்சியை பற்றி ஆனந்த் மஹிந்திரா பாராட்டி பேசியுள்ளார்.
கடந்த நவம்பர் முதலாக தென்னிந்தியாவில் பெய்த கனமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
A68 என்கிற மிகப்பெரிய பனிப்பாறை உருகுவதால் அட்லாண்டிக் பெருங்கடலில் நாள் ஒன்றுக்கு 150 கோடி டன் தண்ணீர் கலந்தது.
இந்தியாவின் மிக உயர்ந்த மனிதர் என்ற பெருமைக்குரியவர் தற்போது அரசியல் கட்சியில் சேர்ந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது என கொரோனா பகுப்பாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் ஒமிக்ரானின் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீன ராணுவத்தால் கடத்தப்பட்டதாக கூறப்படும் இந்திய சிறுவனை ஒப்படைப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் நேதாஜி விருது ஜப்பான் முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது
load more