நாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த விடயம்
புதிய கொரோனா கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரவுள்ள நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது திருமண நிகழ்வையும்
ராஜபக்ஷக்களிடத்தில் இனியும் நீதி, நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது என்று குறிப்பிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,
வடக்கு அயர்லாந்தில் நேற்று சனிக்கிழமையன்று ஐந்து கொரோனா தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இதனை அடுத்து
நாட்டில் தடுப்பூசியின் மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை, 49 இலட்சத்தைக் கடந்துள்ளது. நேற்று மாத்திரம்
பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே, கொரோனா பரவல் நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே
அரசாங்கத்தின் வசமுள்ள நிறுவனங்களினது ஊழியர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் மாதாந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 187 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, இதுவரை
பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயம் என்ற பிரான்ஸ் அரசாங்கத்தின் உத்தரவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி அறிவித்துள்ளார். 2023ல், சட்டமன்றம்
வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலை மாயமாகியுள்ளது. வவுனியா, இலுப்பையடிப் பகுதியிலுள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய கூடாரம்
நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான யோசனையை முன்வைத்துள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் வைத்திய தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர்
சட்டத்தரணிகள் உட்பட பல்வேறு குழுக்கள் தற்போது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் கொரோனா தடுப்பூசிகள் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தி
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் கடுமையாக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு இன்று
load more