சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் ஸ்விகி ஊழியர் போல உணவுப்பையில் கஞ்சா கடத்தி, ஐ.டி. ஊழியர்களுக்கு விற்பனை செய்து வந்த வடமாநில இளைஞரை, தாம்பரம்
ஈரோடு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நபரை, போலீசார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினர். செகந்திராபாத்தில் இருந்து
நாமக்கல் மாவட்டம் மண்கரடு கிராமத்தில் சாலை விபத்தில் சிக்கி இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்று குணமடைந்த சிறுவனை தொலைபேசி
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை
பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார். கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கப் பாப் பாடகரும், நடிகருமான நிக் ஜோனஸை,
திருப்பூரில், மருத்துவர் ஒருவரின் மகனை கடத்தி பணம் பறிக்க முயன்ற நான்கு பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜப்பானில் 5 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பைசர்
செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலை நடுவே சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி, கவிழ்ந்ததில் சிலிண்டர்கள் சாலையெங்கும் சிதறி கடுமையான
தமிழகத்தில் குறித்த காலத்திற்குள்ளாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியை கடந்துள்ளது. இதையடுத்து, தடுப்பூசி தவணை
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர். தார்டியோ பகுதியில் அமைந்துள்ள 20 தளங்கள் கொண்ட கமலா
சென்னை மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் இணைப்புச் சாலை இனிமேல் செம்மொழிச் சாலை என்று அழைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் மொழி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த பெண் காவலரின் தாலி செயினை பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் கைது
மெக்சிகோவில் உள்ள ரிசார்டில் தங்கியிருந்த கனடா நாட்டு சுற்றுலா பயணிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர். கிண்டானா ரூ மாநிலத்தில்,
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதி தீவிர குற்றத்தடுப்பு பிரிவுக்கான அதிகாரிகளை நியமித்து, சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கானா-வில் தங்கச் சுரங்கத்துக்கு வெடிமருந்துகளை ஏற்றி சென்ற லாரி வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். கனடா நாட்டு நிறுவனம் ஒன்றால்
load more