tnpolice.news :
பைனான்சியர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது, 116 பவுன் மீட்பு 🕑 Sat, 22 Jan 2022
tnpolice.news

பைனான்சியர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது, 116 பவுன் மீட்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் சோலைஹால் தியேட்டர் அருகே தொந்தி பிள்ளையா சந்தை சேர்ந்த கண்ணன் என்பவர் வீட்டில் கடந்த நவம்பர் 16-ம் தேதி இரவில் மர்ம

திருநெல்வேலி மாவட்ட வாகன ஏல அறிவிப்பு 🕑 Sat, 22 Jan 2022
tnpolice.news

திருநெல்வேலி மாவட்ட வாகன ஏல அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 7 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இரு சக்கர வாகனங்கள் ஆக

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து…. 🕑 Sat, 22 Jan 2022
tnpolice.news

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து….

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டி பகுதியில், ஸ்ரீநிதி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த பட்டாசு

முகநூல் மூலம் நண்பராக பழகி பண மோசடி செய்த நபர் கைது 🕑 Sat, 22 Jan 2022
tnpolice.news

முகநூல் மூலம் நண்பராக பழகி பண மோசடி செய்த நபர் கைது

பெரம்பலூர்: இணையதளத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் செயல்பட்டு

இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. 🕑 Sat, 22 Jan 2022
tnpolice.news

இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி மாவட்டம் 21.01.2022 தாலுகா காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் திருட்டு வழக்கில் எதிரியான பாளையங்கோட்டை வட்டம், பாளையஞ்செட்டிகுளம்,

போலீஸ் உளவாளி என சந்தேகித்து ஒருவர் மீது மதுபாட்டிலால் தாக்குதல்  வாலிபர் கைது 🕑 Sat, 22 Jan 2022
tnpolice.news

போலீஸ் உளவாளி என சந்தேகித்து ஒருவர் மீது மதுபாட்டிலால் தாக்குதல் வாலிபர் கைது

மதுரை: மதுரை போலீஸ் உளவாளி என சந்தேகித்து ஒருவர் மீது மதுபாட்டிலால் தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தெற்கு ஆவணி மூல வீதி

காவலர்கள் விடுப்பு எடுப்பதற்கான புதிய விடுப்பு செயலி உருவாக்கம் 🕑 Sat, 22 Jan 2022
tnpolice.news

காவலர்கள் விடுப்பு எடுப்பதற்கான புதிய விடுப்பு செயலி உருவாக்கம்

சென்னை: ஆயுதப்படை காவலர்கள் விடுப்பு எடுப்பதற்கான நடைமுறையை எளிதாக்க சென்னை காவல் துறையால் உருவாக்கப்பட்டுள்ள விடுப்பு செயலியை CLAPP முதல்வர் மு. க.

குடிக்க பணம் தர மறுத்த வாலிபருக்கு கத்திக்குத்து  மற்றொரு வாலிபர் கைது . 🕑 Sat, 22 Jan 2022
tnpolice.news

குடிக்க பணம் தர மறுத்த வாலிபருக்கு கத்திக்குத்து மற்றொரு வாலிபர் கைது .

மதுரை: குடிப்பதற்கு பணம் தர மறுத்த வாலிபரை கத்தியால் குத்திய மற்றொரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச்

கட்டுப்பாடுகளை மீறி அவர்களிடமிருந்து 3 கோடி அபராதம் வசூலிப்பு 🕑 Sat, 22 Jan 2022
tnpolice.news

கட்டுப்பாடுகளை மீறி அவர்களிடமிருந்து 3 கோடி அபராதம் வசூலிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து அவர்களிடம் இருந்து இதுவரை மூன்று கோடி ரூபாய்

நன்னடத்தை பிணையை   மீறி குற்றச் செயல் புரிந்த இருவர் சிறையில் அடைப்பு. 🕑 Sat, 22 Jan 2022
tnpolice.news

நன்னடத்தை பிணையை மீறி குற்றச் செயல் புரிந்த இருவர் சிறையில் அடைப்பு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் , அணைத்தலையூர் மறக்குடியை சேர்ந்த மக்கான் @ ஊய்க்காட்டான் சின்னதுரை 54, என்பவர் மீது 26

116 சவரன் தங்க நகைகள் பறிமுதல் 🕑 Sat, 22 Jan 2022
tnpolice.news

116 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நகர வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிழக்கு ரத வீதியை சேர்ந்த கவிதா என்பவரின் வீட்டில் பீரோவை உடைத்து 145

வீட்டை உடைத்து திருடப்பட்ட 63 பவுன் சவரன் தங்க நகைகள் மீட்பு ஒருவர் கைது: 🕑 Sun, 23 Jan 2022
tnpolice.news

வீட்டை உடைத்து திருடப்பட்ட 63 பவுன் சவரன் தங்க நகைகள் மீட்பு ஒருவர் கைது:

மதுரை: மதுரை மாவட்டத்தில், பல்வேறு குற்றச் சம்பவங்களை உடனடியாக கண்டுபிடிக்க, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன், உத்தரவின்பேரில்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை விதி மற்றும் கொரோனா பற்றி அறிவுரை 🕑 Sun, 23 Jan 2022
tnpolice.news

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை விதி மற்றும் கொரோனா பற்றி அறிவுரை

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் திருமதி. ஆனி விஜயா இ. கா. ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட காவல்

பொது மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு 🕑 Sun, 23 Jan 2022
tnpolice.news

பொது மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி கிராம பொது மக்களிடம் இன்று 22.01.2022-ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து

கொலை வழக்கில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது. 🕑 Sun, 23 Jan 2022
tnpolice.news

கொலை வழக்கில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

மதுரை: மதுரை மாவட்டத்தில் சமூகவிரோதச் செயல்கள், கொலை, மணல் கடத்தல், போதைப்பொருட்கள் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தடுப்புக் காவல்

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்காளர்   மக்களவைத் தேர்தல்   வாக்குச்சாவடி   வாக்கு   நாடாளுமன்றத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   பிரச்சாரம்   மக்களவைத் தொகுதி   திமுக   தேர்வு   நடிகர்   சட்டமன்றத் தொகுதி   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   திரைப்படம்   மருத்துவமனை   சினிமா   சமூகம்   ஓட்டு   நாடாளுமன்றம் தொகுதி   மாவட்ட ஆட்சியர்   ஜனநாயகம்   தேர்தல் அலுவலர்   சிகிச்சை   தண்ணீர்   திருமணம்   அதிமுக   பக்தர்   விடுமுறை   விளையாட்டு   பாராளுமன்றத்தேர்தல்   மாற்றுத்திறனாளி   புகைப்படம்   வரலாறு   பாஜக வேட்பாளர்   விக்கெட்   தேர்தல் பிரச்சாரம்   போக்குவரத்து   வாக்காளர் அடையாள அட்டை   பயணி   ரன்கள்   ஐபிஎல் போட்டி   சட்டமன்றம் தொகுதி   பேட்டிங்   அரசியல் கட்சி   மக்களவை   நரேந்திர மோடி   சுகாதாரம்   சிறை   தொழில்நுட்பம்   காவல் நிலையம்   போராட்டம்   சொந்த ஊர்   பாராளுமன்றத் தொகுதி   மருத்துவர்   ரோகித் சர்மா   சட்டவிரோதம்   வெளிநாடு   மொழி   பிரதமர்   தலைமை தேர்தல் அதிகாரி   இசை   மின்னணு   வங்கி   வேலை வாய்ப்பு   அண்ணாமலை   தங்கம்   சந்தை   மாணவர்   காங்கிரஸ் கட்சி   காவல்துறை வழக்குப்பதிவு   விமர்சனம்   டிஜிட்டல்   பாராளுமன்றம்   திரையரங்கு   காதல்   தெலுங்கு   எதிர்க்கட்சி   மலையாளம்   போலீஸ் பாதுகாப்பு   மும்பை இந்தியன்ஸ்   வாக்கு எண்ணிக்கை   பார்வையாளர்   மாவட்டம் தேர்தல் அலுவலர்   அமலாக்கத்துறை   தயார் நிலை   வெயில்   ராமநவமி   அரசு மருத்துவமனை   உச்சநீதிமன்றம்   போர்   ஆன்லைன்   ஓட்டுநர்   பஞ்சாப் அணி   விவசாயி   பஞ்சாப் கிங்ஸ்   ஹைதராபாத்   காடு   வாட்ஸ் அப்  
Terms & Conditions | Privacy Policy | About us