பிப். 1 முதல் பிப். 20 வரை ஆன்-லைனின் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தென்காசியில் காங்கிரஸ் கட்சியின் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
5சத தட்டைபயிறு கரைசல் பயன்படுத்தி உளுந்து உற்பத்தியை அதிகரிக்கலாம் என்று சூழலியல் ஆய்வு மைய செயலாளர் தெரிவித்தார்.
விநாயகப் பெருமான் முன்பு நின்று நாம் தலையில் குட்டிக் கொள்வதில் ஆன்மீகமும் அறிவியலும் அடங்கியுள்ளது
ஜனவரி இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தொட்டியத்தில் லாரி டிரைவர் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.1.70 லட்சம் பணம் திருட்டு போனது.
தேனியில் இயக்கப்படும் பெரும்பாலான ஆட்டோக்கள் முறையான ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டு வருவதால் போலீசாருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
சென்னை திருவள்ளூரில் நவீன பேருந்து நிலையத்தை ராஜேந்திரன் எம். எல். ஏ. பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
திருவெறும்பூர் பகுதியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த பெண் 6 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையத்தில் கடைஏலம் எடுப்பதற்காக மாற்றுத்திறனாளி உறவினர்களின் உதவியுடன் வந்தார்.
மதுரை மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை காணொளி காட்சி வாயிலாக பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்
பம்மல் பகுதியில் பொது இடத்தில் கொட்டப்படும் மாமிசக்கழிவுகளை, உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக துபாயிலிருந்து திருச்சிக்கு திருப்பி அனுப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கையில் கொரோனா பரவல் 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஜெயங்கொண்டம் அருகே கோவில் கும்பாபிஷேக பிரச்சினை தொடர்பாக சாலை மறியல் செய்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
load more