யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமாகியதையடுத்து எதிர்வரும் 23ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. வருடாந்தம்
வவுனியா, வைரவப்புளியங்குளத்தில் ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள மதுபான சாலை விருந்தகத்தில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 4 மணி
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சுகாதார உதவியாளர்களாகப் பணியாற்ற தன்னார்வம் கொண்டவர்கள் முன்வர வேண்டும் என்று யாழ்ப்பாணம் போதனா
வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்வதானால், இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகளை கைவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சரத் வீரசேகர சுகவீனம் காரணமாக பி. சி. ஆர். பரிசோதனை
புனரமைக்கப்பட்ட ‘சிறிமதீபாய’ பிரதமர் அலுவலகம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரால் நேற்றுத் திறக்கப்பட்டது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வடக்கு மாகாணத்துக்கு வரவுள்ளார். தரமுயர்த்தப்பட்டுள்ள வவுனியா பல்கலைக் கழகத்தின்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் விவசாய மற்றும் பூர்வீக நிலங்களான 7 ஆயிரத்து 92 ஹெக்டெயரை சுவீகரிக்க வன இலாகா திணைக்களம் முயற்சிக்கின்றது. இந்த
கிளிநொச்சி பொது மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தால் மருத்துவமனையின் ஒரு பகுதி அழிவடைந்துள்ளது. மார்பு சிகிச்சைப் பிரிவு,
load more