பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை ஆன்லைன் முரையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இறுதியாண்டு
இந்துத்துவத்தைப் போதிப்பவர்கள் கோழைகள் அவர்களுக்கு வெளியில் வரத் தைரியம் இல்லை, இந்தத்துவாவைப் போதிப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் வெறுப்பைப்
டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு சிலை வைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா கேட்டில் நேதாஜி
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஆணை எண்.30 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 12-1-2022-ன்படி, கடந்த
தமிழ்நாட்டில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. இதில்
உத்தரப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு பிரியங்கா காந்தி ‘டீசர்’ பாணியில்
கொரோனா தொற்றுநோய் இந்தியாவில், உலக நாடுகளில் அதன் இரண்டாவது அலையின்போது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதற்கான தடுப்பூசி வழங்கல்
தமிழகத்தில் 30 ஆயிரத்தை தினசரி கொரோனா பாதிப்பு நெருங்குகிறது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; மாநிலம் முழுவதும்
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹ தை 09 – தேதி 22 .01. 2022 – சனிக்கிழமை வருடம் – ப்லவ வருடம்அயனம் – உத்தராயணம்ருது – ஹேமந்த ருதுமாதம் – தை – மகர
தமிழ்நாடு முழுவதும் கனிமவள சுரங்கங்களுக்கு உரிமத்தொகையை நிர்ணயிக்க, ட்ரோன்கள் மூலம் சுரங்கங்களை அளவீடு செய்ய வேண்டுமென மாநில அரசுக்கு சென்னை
அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏடி&டி மற்றும் வெரிசோன் ஆகியவை விமான நிலையங்களில் 5ஜி சேவை விரிவாக்கத்தை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டுள்ளன.
உலகில் 34.67 கோடி பேருக்கு கொரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. 56.03 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 27.65 கோடி பேர் குணமடைந்தனர்.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,89,03,731ஆக உயர்ந்துள்ளது . உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.88 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன்
உலகின் பல நாடுகளில் கொரேனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு
போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள்
load more