திருத்தணி அருகே ஆந்திராவிற்கு ஷேர் ஆட்டோ மூலம் கடத்த இருந்த ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரேநாளில் 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் விலை ரூ.4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பவானி அருகே உள்ள பூதப்பாண்டி பகுதியில் அரசு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை அரசு மருத்துவமனை, இ. எஸ். ஐ மருத்துவமனை, அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் பஞ்சு, நுால் விலையேற்றம் தொழில் துறையினர் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
உடுமலை சுற்றுப்பகுதியில், வேகமாக பரவி வரும் வெள்ளை ஈ தாக்குதலால், தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அவினாசி அருகே தத்தனுார் ஊராட்சி, புதுச்சந்தை கிராமத்தில், கால்நடை சுகாதார முகாம் நடத்தப்பட்டது.
அமராவதி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மடத்துக்குளம் பேரூராட்சி குடிநீர் நீர் உந்து நிலைய உறிஞ்சு கிணறு மேல் முதலை ஒன்று தென்பட்டுள்ளது
ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அந்தியூர் அருகேயுள்ள கீழ்வாணியில், மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் காளியண்ணனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் 5 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் சட்டப்படி ஆயுள் தண்டனை விதிக்கப்படும், என நாமக்கல் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையினை பயன்படுத்தி மீன்பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, நெல்லை ஆட்சியர் விஷ்ணு எச்சரித்துள்ளார்.
கோவையில், கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை அச்சுறுத்தி வருகிறது.
திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான விளை நிலங்கள் குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது.
load more