www.maalaimalar.com :
திருவள்ளூர் அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது 🕑 2022-01-19T11:58
www.maalaimalar.com

திருவள்ளூர் அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது

திருவள்ளூர் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே இன்ஸ்பெக்டர்

பிடிவாதம் காட்டும் தனுஷ்- ஆன்மிகத்துக்கு மாறும் ஐஸ்வர்யா: உறவினர்கள், நண்பர்கள் தொடர்ந்து சமரச முயற்சி 🕑 2022-01-19T11:57
www.maalaimalar.com

பிடிவாதம் காட்டும் தனுஷ்- ஆன்மிகத்துக்கு மாறும் ஐஸ்வர்யா: உறவினர்கள், நண்பர்கள் தொடர்ந்து சமரச முயற்சி

சென்னை: கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வருவதும், அதனால் பிரிவதும் ஏழை, பணக்காரன் உள்பட எல்லா தரப்பு மக்களிடமும் பொதுவாக காணப்படுவதுதான்.

சென்னையில் மீண்டும் கட்டுப்பாட்டு பகுதி- கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 387 தெருக்கள் மூடப்பட்டன 🕑 2022-01-19T11:52
www.maalaimalar.com

சென்னையில் மீண்டும் கட்டுப்பாட்டு பகுதி- கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 387 தெருக்கள் மூடப்பட்டன

சென்னையில் தற்போது 58 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 71 சதவீதம் பேர் வீடுகளிலேயே

விஜயநகரப் பேரரசர் மன்னர் திருமலை நாயக்கரின் 439 ஆவது ஜெயந்தி விழா 🕑 2022-01-19T11:49
www.maalaimalar.com

விஜயநகரப் பேரரசர் மன்னர் திருமலை நாயக்கரின் 439 ஆவது ஜெயந்தி விழா

மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த விஜயநகரப் பேரரசர்களில் ஆகச்சிறந்த இடத்தைப் பெற்றவர் மாமன்னர் திருமலை நாயக்கர். கி.பி. 1623 முதல் 1659 ஆம் ஆண்டு வரை

கிருமாம்பாக்கம் அருகே: மனைவி வீட்டுக்கு வர மறுத்ததால்
கணவர் தூக்கு போட்டு தற்கொலை 🕑 2022-01-19T11:39
www.maalaimalar.com

கிருமாம்பாக்கம் அருகே: மனைவி வீட்டுக்கு வர மறுத்ததால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை

புதுச்சேரி:கிருமாம்பாக்கம் அருகே வண்ணாங்குளம் புது நகர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 32). இவர் முள்ளோடை பகுதியில் உள்ள சாராய கடையில் கூலி வேலை

தருமபுரி தொழிலாளியை கத்தியால் குத்திய வடமாநில வாலிபர்கள்- போலீசார் விசாரணை 🕑 2022-01-19T11:35
www.maalaimalar.com

தருமபுரி தொழிலாளியை கத்தியால் குத்திய வடமாநில வாலிபர்கள்- போலீசார் விசாரணை

ஓசூர்:தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த குமார் (வயது 32),கட்டிட தொழிலாளியான இவர் ஓசூர் பகுதியில்

கொரோனா பாதிப்பால் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து
ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு 🕑 2022-01-19T11:33
www.maalaimalar.com

கொரோனா பாதிப்பால் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

மெல்போர்ன்:ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்துடன் ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டி கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலியா 4-0 என்ற

கடையம் தோரணமலை கோவிலில் தைப்பூச விழா 🕑 2022-01-19T14:59
www.maalaimalar.com

கடையம் தோரணமலை கோவிலில் தைப்பூச விழா

பாவூர்சத்திரம்:தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு

இறந்த பிறகு என்ன ஆவோம்..? - ஓஷோ 🕑 2022-01-19T14:58
www.maalaimalar.com

இறந்த பிறகு என்ன ஆவோம்..? - ஓஷோ

ஒரு பிறவிக்கும், மறுபிறவிக்கும் இடையில் ஏற்படும் அனுபவங்கள் ஒரு கனவுபோலத்தான். அப்பொழுது அது உண்மையைப்போலத் தோன்றும்.ஆத்மா சொர்க்கத்தை அடைவது

நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த மெகா கவாத்து பயிற்சி ரத்து 🕑 2022-01-19T14:57
www.maalaimalar.com

நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த மெகா கவாத்து பயிற்சி ரத்து

நெல்லை: பாளை ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை போலீசாருக்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சாதாரண கவாத்து பயிற்சி நடைபெறும்.

திருக்குறள் முற்றோதல் நிகழ்வு 🕑 2022-01-19T14:57
www.maalaimalar.com

திருக்குறள் முற்றோதல் நிகழ்வு

அரக்கோணம்:திருக்குறள் தந்த திருவள்ளுவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15-ந்தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி அரக்கோணம்

நெல்லை அருகே மாமனார் வீட்டை சூறையாடிய வாலிபர் கைது 🕑 2022-01-19T14:55
www.maalaimalar.com

நெல்லை அருகே மாமனார் வீட்டை சூறையாடிய வாலிபர் கைது

நெல்லை: நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை அடுத்த வெங்கடாசலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் கவிதாவை, தூத்துக்குடி மாவட்டம்

தென்காசியில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் 🕑 2022-01-19T14:54
www.maalaimalar.com

தென்காசியில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்

தென்காசி:தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தென்காசி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட

கடன் பிரச்சினையால் விவசாயி தற்கொலை 🕑 2022-01-19T14:53
www.maalaimalar.com

கடன் பிரச்சினையால் விவசாயி தற்கொலை

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கூவத்தூர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது 41). அவருக்கு செந்தமிழ்ச்செல்வி (40)

நெல்லை மாநகரில் இன்று 299 பேருக்கு கொரோனா-5 போலீசாருக்கு தொற்றால் ஆயுதப்படை கேன்டீன் மூடல் 🕑 2022-01-19T14:51
www.maalaimalar.com

நெல்லை மாநகரில் இன்று 299 பேருக்கு கொரோனா-5 போலீசாருக்கு தொற்றால் ஆயுதப்படை கேன்டீன் மூடல்

நெல்லை:   நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர் ந்து உயர்ந்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் 707 பேருக்கு தொற்று

load more

Districts Trending
திமுக   சமூகம்   கோயில்   நீதிமன்றம்   தேர்வு   சிகிச்சை   மருத்துவமனை   பாஜக   மு.க. ஸ்டாலின்   அதிமுக   விஜய்   விராட் கோலி   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   விளையாட்டு   ரோகித் சர்மா   வழக்குப்பதிவு   பள்ளி   ரன்கள்   கூட்டணி   தவெக   ஒருநாள் போட்டி   மாணவர்   நரேந்திர மோடி   திருமணம்   வரலாறு   சுற்றுலா பயணி   திருப்பரங்குன்றம் மலை   சுகாதாரம்   வெளிநாடு   தொகுதி   கேப்டன்   தென் ஆப்பிரிக்க   பயணி   பிரதமர்   முதலீடு   பொருளாதாரம்   விக்கெட்   இண்டிகோ விமானம்   காவல் நிலையம்   மருத்துவர்   சட்டமன்றத் தேர்தல்   திரைப்படம்   போராட்டம்   சுற்றுப்பயணம்   நடிகர்   மாவட்ட ஆட்சியர்   பேச்சுவார்த்தை   வணிகம்   காங்கிரஸ்   ஜெய்ஸ்வால்   மாநாடு   மழை   காக்   தீபம் ஏற்றம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வாட்ஸ் அப்   சந்தை   நிவாரணம்   முருகன்   பொதுக்கூட்டம்   மருத்துவம்   பேஸ்புக் டிவிட்டர்   பிரச்சாரம்   கட்டணம்   நிபுணர்   தீர்ப்பு   சிலிண்டர்   அரசு மருத்துவமனை   எம்எல்ஏ   சினிமா   வர்த்தகம்   தங்கம்   செங்கோட்டையன்   வாக்குவாதம்   டிஜிட்டல்   போக்குவரத்து   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   உலகக் கோப்பை   வழிபாடு   கட்டுமானம்   அம்பேத்கர்   காவல்துறை வழக்குப்பதிவு   டிவிட்டர் டெலிக்ராம்   நோய்   தகராறு   பல்கலைக்கழகம்   சேதம்   தண்ணீர்   மொழி   காடு   கடற்கரை   நினைவு நாள்   ரயில்   கலைஞர்   அர்போரா கிராமம்   தேர்தல் ஆணையம்   முதலீட்டாளர்   நட்சத்திரம்   விமான நிலையம்  
Terms & Conditions | Privacy Policy | About us