பி. எஸ். என். எல். நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி வழங்கிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம், மதுக்கூர் வட்டாரம் புளியக்குடி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழான
பெரம்பலூரில் முதியோர்களுக்கு கொரோனா தொற்று நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பெரியபாளையம் அருகே மாற்றுக் கட்சியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட தி. மு. க. மகளிரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
திருச்சி விமான நிலையத்தில் கும்பகோணம் பெண்ணிடம் ரூ.7.30 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது.
பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கருக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
திருச்சியில் ஊரடங்கை மீறியவர்கள்-முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
திருச்சியில் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் காதல் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாநகரில் தொடர்ந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பாபநாசம் கிளை சார்பில் 3 ஆயிரம் முக கவசம் வழங்கப்பட்டது.
பெரம்பலூரில் திருமலை நாயக்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நாமக்கல் நகராட்சித் தலைவர் பதவி எஸ். சி. பொது பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சீட் வாங்கும் கனவில் இருந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பெரம்பலூர் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் ஏழை விவசாயிக்கு பசுங்கன்று இலவசமாக வழங்கப்பட்டது.
திருவண்ணாமலையில் பி. எஸ். என். எல். அலுவலகம் முன்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
load more