உலகம் முழுவதும் கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்துவதை தாமதப்படுத்தினால் கடும் விளைவுகள் ஏற்படலாம் என ஐ. நா
கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் நிலையில் தம்பதி ஒருவர் தங்கள் திருமணத்தை ஆன்லைனில் நடத்தி முடித்துள்ளது வைரலாகியுள்ளது.
உலகின் மிகவும் வயதான நபர் என கின்னஸ் சாதனை படைத்த முதியவர் உடல்நலக் குறைவால் காலமானார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளார்.
இறந்தவர்களின் உடல்களில் கொரோனா வைரஸ் 9 நாட்கள் உயிருடன் இருக்கும் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை
ஆவினின் ஐந்து புதிய தயாரிப்புகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக சென்னை பூக்கடை உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை
இலங்கை என்ன இந்தியாவின் ஒரு மாநிலமா? எதற்கெடுத்தாலும் தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகின்றனர் என்று இலங்கை பிரதமர்
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச விமானங்களுக்கான தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி தற்போது கோவா மற்றும் பஞ்சாப் மாநிலத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது என்பதும், இரு
கடந்த சில ஆண்டுகளாக கொரோனா உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் டோலோ மாத்திரைகள் பல கோடி விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது உலகில் பரவி வரும் கொரோனா வைரஸ் திரிபுகள், 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் காணப்பட்ட அதே மரபியல் கூறுகளைக் கொண்ட கொரோனா
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கையில் பொருளாதார சிக்கல் எழுந்துள்ள நிலையில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு விலைவாசி உயர்வு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
load more