பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 291 புள்ளிகள் சரிந்து 60,463 புள்ளியில் வர்த்தகம் ஆகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 291
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணை வரும் 24-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல்
குடியரசுத் தின அணிவகுப்பின் ஒத்திகை நடைபெறுவதையொட்டி சென்னை கடற்கரை சாலை போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தின அணிவகுப்பு
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் போட்டித்தொடர் இன்று தொடங்க உள்ளது. தென்னாப்பிரிக்காவின் பார்ல் நகரில்
உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான போட்டியில், லயோனல் மெஸ்சியை ஓரங்கட்டி லெவாண்டவ்ஸ்கி தேர்வானார். சர்வதேச கால்பந்தில் 2021-ம் ஆண்டு சிறப்பாக
உச்சநீதிமன்றத்தில் மிக கடுமையாக கொரோனா பரவியுள்ளதால் தற்போது வரை உச்சநீதிமன்றத்தின் 10 நீதிபதிகள் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கின் மருமகள் பாஜகவில் இணைந்துள்ளார். 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல்
டோங்கோ நாட்டில் ஏற்பட்ட சுனாமியில் நாய்களை காப்பாற்ற முயன்ற இங்கிலாந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவு நாடான டோங்கோ
உக்ரைன் எல்லையில் ரஷியா படைகளை குவித்து வரும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
வழக்கு விசாரணையின் போது குளியலறையில் சேவிங் செய்தபடி ஆஜரான நபர் விசாரிக்க உத்தரவு கேரள உயர் ஐகோர்ட்டில் கடந்த வாரம் முதல் நேரடியான வழக்கு
மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை 114.48 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவை காணொலி காட்சி
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு கூடலூர் கிளை சிறையில் உள்ள தனபால் மற்றும் ரமேஷின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்கள்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளின் நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றது. தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை,
சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு
அகிலேஷ் யாதவால் தனது சொந்த குடும்பத்தையே சமாளிக்க முடியவில்லை என பாஜகவின் கேசவ் பிரசாத் மௌரியாதெரிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தரப்
load more