புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் பஞ்சாப் கோவா உள்பட 5 மாநில தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை குறிப்பாக பஞ்சாப் மாநில தேர்தல் தேதி நேற்று
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நிலவரம் குறித்த அறிவிப்பு ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது
இந்தியாவில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு ஏற்படுத்த 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் பீகாரை சேர்ந்த
கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்த வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தவில்லை: அமைச்சர் மா சுப்பிரமணியன்
நாட்டின் மிகவும் பிரபலமான புலிகளில் ஒன்றான காலர்வாலி தனது 16ஆவது வயதில் கடந்த வார இறுதியில் இறந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலமான பென்ச் புலிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் இறுதி ஊர்வலத்துக்காக பொதுப்பாதையை பயன்படுத்தியதற்காக அவர்கள் மீது ஆதிக்க சாதிவெறியர்கள் தாக்குதல்
முன்னதாக 1-9ஆம் வகுப்புகள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் 10,11,12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் 9 ஆர். டி. மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. தற்போது விற்பனையில் உள்ள இந்த ஸ்மார்ட்போனில்
தமிழகத்தில் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாதவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம் என்றும் வெளியில் வர வேண்டாம் என்றும் அசாம் மாநில முதலமைச்சர்
ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
load more