லண்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கியூவில் நின்றே ஒரு நாளைக்கு பல ஆயிரம் சம்பாதிக்கிறாராம்.
கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளால் தொழில் துறையினருக்கு 50 சதவீதத்துக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால், சுமார் 26 பேர் உயிரிழந்தனர்
அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி பி. வில்சன், அனைத்து மாநில சட்டப் பல்கலைக் கழக துணைவேந்தர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்
கந்திலி அருகே பொங்கல் தொகுப்பில் மிளகுக்கு பதில் பருத்தி கோட்டை மற்றும் மஞ்சள் தூளில் கோலமாவு கலந்து வழங்கியதால் ஆத்திரமடைந்த அட்டைதாரர் வீசி
ஐஸ்வர்யா- தனுஷ் விவாகரத்தை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
பிரபலங்களின் பிரிவுகளைப்பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவிக்கும் ராம் கோபால் வர்மா
12 ஆம் நூற்றாண்டில் இரு நதிகளை வாய்க்கால் வெட்டி இணைத்த காலிங்கராயர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு எதிராகப் பொங்கிய பாரதிராஜா அந்த நிறுவனத்தின் விளம்பரத்திலேயே நடிப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
கனிம வளங்களை சட்டவிரோதமாக சுரண்டுவதை அனுமதிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்றே குறைந்துள்ளது
தமிழ்நாட்டில் இன்று மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோடியை என்னால் அவமானப்படுத்த முடியும் என்ற மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை துவங்கவுள்ளது.
load more