கடலுக்கு அடியில் எரிமலை வெடித்து வருவதால் கடல் கொந்தளிப்பின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மதுபோதையில் ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த நபரின் தலையை வெட்டிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 3 மற்றும் 4-ஆம் கட்ட சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்வது குறித்த ஆலோசனை
திருமண வீட்டில் புகுந்து இசைக் கலைஞரின் இசை கருவிகளை தாலிபான்கள் தீயிட்டு எரிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆன்லைனில் வாச் ஆர்டர் செய்த வாலிபருக்கு பார்சலில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஆணுறைகள் வந்ததால் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அனைத்துக் கட்சி எம். பி. க்கள் குழு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து
ஆன்லைனில் வாச் ஆர்டர் செய்த வாலிபருக்கு பார்சலில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஆணுறைகள் வந்ததால் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முககவசம் அணியுமாறு வலியுறுத்தியதால், காவலரை தாக்கி செல்போனை உடைத்த மாநகராட்சி உதவி பொறியாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காஷ்மீரின் வெண்பனி படர்ந்த மலையில், எல்லை பாதுகாப்பு படையினர் உற்சாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக சேவகரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாந்தி தேவி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.71 லட்ச பேருக்கு கொரோனா உறுதியானது தொடர்ந்து இன்று பாதிப்பு குறைய தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தை தொடர்ந்து சுதந்திர தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்க உள்ள அலங்கார ஊர்திக்கும் மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
முகநூல் மூலம் பழகி மாணவியை 5 மாநிலங்களுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஜிம் மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
நடிகர் சிவகார்த்திகேயன், உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு வீ ஜே அஞ்சனா நடிகர் சிவகார்த்திகேயனுக்கு
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் 151வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை ஜோதி தரிசனம்
load more