காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஊராட்சி ஒன்றிய கட்டிடங்களில் தேவையின்றி இருக்கும் பழைய பயன்படுத்த இயலாத குப்பையாக கிடக்கும் பொருட்களை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
சென்னை வியாசர்பாடி பகுதியில் மதுபானம் மற்றும் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுடனான தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கலசபாக்கம் அருகே சுடுகாட்டு பாதை பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 8,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பிலிக்கல்பாளையம் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் வரை பஸ் வசதி செய்து தரவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும், எம்ஜிஆர் பிறந்தநாள் விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாமக்கல் நகராட்சிப் பகுதியில் குடியிருப்புகளை விட உயரம் அதிகமாக போடப்பட்டு ரோடு, தலைமைச் செயலாளர் உத்தரவின்பேரில் உடைக்கப்பட்டது.
விடுமுறை தினங்கள் என்பதால் கொரோனா பரிசோதனை முடிவு தாமதமாகத்தான் வரும் என அலட்சியமான பதில்
தனக்கான வேலை கணக்கு எழுதுவது அல்ல; நடிப்பதே எனக்கு பொருத்தமானது என்றும் உறுதி பூண்டார்.
நாமக்கல் அருகே, விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்வதற்காக, திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நெல்லையில் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளை, அதிமுகவினர் உற்சாகமுடன் கொண்டாடி வருகின்றனர்.
எம். ஜி. ஆரின் 105-வது பிறந்த நாளையொட்டி சேலத்தில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
load more