புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் காலமானார். அவருக்கு வயது 83. பத்ம விபூஷண் விருது பெற்ற பண்டிட்
கிம் கர்தாஷியனின் பதிவுக்கு ஒரு மாத காலத்திற்குப் பிறகு இதிரியம் மேக்ஸ் கரன்சியின் மதிப்பு 1,300% அதிகரித்தது. அதன் பின் தன் வாழ்நாளில் இல்லாத
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி முத்து என்பவரின் மகள் யோகதர்ஷினி(வயது 16). இவர் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஒவ்வொரு திரிபுக்கும் பரவும் தன்மை, நோய் பாதிப்பின் தீவிரம் உள்ளிட்ட தன்மைகள் மாறுபடும். உலக சுகாதார அமைப்பு, இவ்வாறு மாறிய தன்மையை உடையவை என்று
``தனியார் நிகழ்ச்சிகளில் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள் என யாருக்குத் தெரியும். இதுபோன்று குழந்தைகள் மூலமாக சொல்வதன் மூலம் அது
"எவரையும் போல, நானும் நீண்ட நாள் வாழ ஆசைப்படுகிறேன் — நெடுவாழ்வு அதற்கான இடத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை."
சில தடுப்பூசிகளை இரு டோஸ் செலுத்திக் கொண்ட பிறகும் ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக கிட்டத்தட்ட எந்த வித பாதுகாப்பும் வழங்கவில்லை. தற்போது
'பொன்னியின் செல்வன்' கதையை எம். ஜி. ஆர். ரசித்து படித்து முடித்த பிறகு கதைக்கான உரிமையை அவர் வாங்கி படம் எடுக்க நினைத்தார். அருண்மொழி வர்மன்,
இந்தியாவின் 48% நூல் உற்பத்தி தமிழ்நாட்டில் தான் நடக்கிறது. ஆனால் நூல் உற்பத்திக்கு தேவையான பருத்தி ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற வெளி
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்ற்றுத்திறனாளி பிரபாகரன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் சந்தேக மரணம் அடைந்த சம்பவத்தை மாநில
18 வருடங்களாக நட்புடனும், தம்பதியாகவும், பெற்றோராகவும் வாழ்ந்தோம். இப்போது பிரிகிறோம் எனறு இருவரும் தனித்தனியாக அவரவர் சமூக ஊடக பக்கங்களில்
விவசாய மகசூலுக்கு நல்ல விலை இல்லாததால் விளைச்சல் பொருட்கள் வீணாகாமல் சோலார் டிரையரை வைத்து வாழ்வை வளப்படுத்திக் கொள்ளும் கிராமத்துப் பெண்கள்.
அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகள் தொடர்பான முன்மொழிவுகள் வரவேற்கப்பட்டு தகுதியை சரிபார்க்கும் சுற்றுகளுக்குப் பிறகு, ஏன்
ஹரித்வாரில் நடைபெற்ற மத மன்றம் கூட்டத்தில் பேசும்போது சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் உரை நிகழ்த்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
தனது தாயார் தன் தம்பி முகமது ஹபீப்புடன் ஃபூல்வாலாவில் உள்ள தனது பிறந்த வீட்டிற்குச் சென்றதை அவர் நினைவு கூர்ந்தார். இன்றும் அந்த கிராமத்தின்
load more