தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திடீர் மாற்றம்!
தமிழக அரசின் குடியரசு தின விழா அலங்கார வாகனம் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கொரோனா அச்சம் காரணமாக பொங்கல் திருவிழா கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் பேருந்து மற்றும் ரயில்களைப் பயன்படுத்தாமல் இருசக்கர வாகனத்தில் சென்னை
பிரபல நடன கலைஞர் விருது மகாராஜா அவர்கள் மறைவிற்கு என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
முதல்வரின் வார்த்தைகளில் கற்பனை கலக்கலாமா என பெண் எழுத்தாளர் வெண்ணிலா என்பவர் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூரில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து தமிழக முதல்வர்
பஞ்சாபில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், அங்குள்ள மாணவியொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில்
சபரிமலையில் முகாமிட்டு ஐயப்ப பக்தர்களின் நலன் காக்கும் கேரள தேவஸ்வம் அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன், ஐயப்பனின் சொந்த ஊரில் உள்ள பழங்குடியின
பஞ்சாப் தேர்தலை தள்ளி வைக்கும்படி அனைத்து கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கலில் விசாரணைக்கு அழைத்து சென்ற மாற்றுத்திறனாளி உயிரழந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமானப் பரவி வரும் நிலையயில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து
load more