கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இன்று தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. பாலகங்கள், மருந்தகங்கள், உணவகங்கள் தவிர
டோங்கா தீவில் வெடித்து சிதறிய எரிமலையினால் ஏற்பட்ட அதிர்வலைகள் சென்னையில் உள்ள பாராமீட்டர் கருவிகளிலும் பதிவாகியுள்ளது. சென்னையில் பதிவான
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31ஆம் தேதி வரை விடுமுறை - தமிழ்நாடு அரசு 10 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை என தமிழ்நாடு
இன்றும் நாளையும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்
திண்டுக்கல் ரெட்டியபட்டி குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி நீச்சல் தெரியாத இருவரும் குளத்தில் தவறி விழுந்ததில் நீரில்
செங்கல்பட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் 5 வயதுடைய ஆண் சிங்கம் ஒன்று உயிரிழந்துள்ளது. சிங்கம் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து கண்டறிய அதன்
சென்னை பாடியில் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ஆட்டோ, கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதியதில் ஆட்டோவின் பின் சீட்டில்
கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாகச் சென்னையில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், மருந்தகங்கள், உணவகங்கள் தவிர மற்ற கடைகள் சந்தைகள்
தூத்துக்குடியில் உள்ள குரூஸ் பர்னாந்து சிலை அருகே முழு ஊரடங்கை நேரில் ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தேவையின்றி வெளியே
கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு வலுசேர்த்த தடுப்பூசி இயக்கம், பலரது வாழ்வாதாரத்தையும், உயிர்களையும் காத்ததாக பிரதமர் நரேந்திர மோடி
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கையொட்டி சென்னை புளியந்தோப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த
ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இருந்து இன்று காலை திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளில் 14 பேருக்கு கொரோனா தொற்றுள்ளது சோதனையில் உறுதி
கர்நாடகா மாநிலம் விஜயபுராவில் காவல்துறையினர் காய்கறிகள் விற்பனைக்கு அனுமதி மறுப்பதாக கூறி விவசாயி ஒருவர், தான் மூட்டைகளில் வைத்திருந்த
திண்டிவனத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கல்லூரி மாணவன், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். சென்னை மாநிலக்
பொங்கல் விடுமுறை முடிந்து வரும் 19ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் 10, 11,
load more