நாளை முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பன்றியின் இதயத்தை பெற்ற நபரின் சர்ச்சைக்குரிய கடந்த காலம்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 19ஆம் தேதி முதல் வழக்கம் போல் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவின் பல்வேறு வேரியண்டுகள் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.
வரும் மார்ச் மாதம் வரை ஒரு சில விமான சேவைகளை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் குறித்து காவல்துறை தகவல்
டோங்கா நகரில் நேற்று பதிவான நில அதிர்வு சென்னையிலும் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
24 மணி நேரமும் இலவச மின்சாரம் மற்றும் இலவச தண்ணீர் தருவோம் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி
சென்னையில் உள்ள 2424 தெருக்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாடி மேம்பாலத்தில் மது அருந்திய ஆட்டோ டிரைவர் ஏற்படுத்திய விபத்தில் பயணி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
load more