ஜல்லிக்கட்டில் தனது காளைக்கு பரிசு வழங்க அமைச்சர் அழைத்தபோதும் மறுத்து வெளியேறினார் காளையின் உரிமையாளர் யோகதர்ஷினி.
ஆலங்குடி அருகே, கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில், கூட்டமாக பொதுமக்கள் குவிந்ததால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
மயிலாடுதுறை அருகே, சொகுசு காரில் சாராயம் கடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
திருவிடைமருதூர் எம்எல்ஏ அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
மதுரை அருகே பாலமேட்டில் ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
மாட்டு பொங்கலை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோயிலில் கோ பூஜை நடைபெற்றது; பெருநந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது.
திருத்தணி அருகே வழக்கு பயத்தில் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்துக்கு பிரேமலதா விஜயகாந்த் நேரில் ஆறுதல் கூறினார்.
சொத்துகளை விற்று, தனது குடும்பத்தை வறுமையில் தள்ளி, தமிழர்களை வாழ வைத்த கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளான இன்று, அவரை தமிழர்கள் நினைவு கூர்ந்து
பல்லடம் பகுதி தெருக்களில் அச்சுறுத்தும் நாய்களால், மக்கள் நடமாட அஞ்சுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கபட்டது.
முககவசம் அணிவதன் அவசியத்தை, ‘எமதர்மன்’ விளக்குவது போன்ற பேனர், மக்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகிறது.
உடுமலையில், அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புருஷன்,பொண்டாட்டி சண்டை கடவுளுக்கே உண்டு என்பதை விளக்கும் விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடந்தது.
அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
load more