கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3வது நடுவரின் டி. ஆர். எஸ் முடிவால் இந்திய அணி வீரர்கள் கொந்தளித்தனர்.
நகரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள கோயிலில் நடந்துள்ள திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்த சீசனிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்ஷிப்பை சக வீரரிடம் தோனி ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீங்கள் Vodafone Idea (Vi) பயனராக இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். 48 ரூபாயைச் சேமிக்க Vi உங்களுக்கு உதவுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களையும் பதிவிட்டு உள்ளார்.
நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கும் புதிய பாடல் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் 2022, ஜனவரி 31 முதல் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் ’ஒன் 2 ஒன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் காலியாக உள்ள காவலர்களுக்கான பணியிடங்களை ஆட்சேர்ப்பு முலம் நிரப்பும் பணி விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகளும்
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் மாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
குடிபோதையில் வேகமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் சம்பவ இடத்திலேயே முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் என்ற இளைஞருக்கு முதலமைச்சர் வழங்கிய கார் பரிசாக வழங்கப்பட்டது.
TCS, Infosys, Wipro ஆகிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பிரெஷ்ஷர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரையும் இழந்துள்ளது.
load more