ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு வழங்குவதற்காக மதுரை தி. மு. க. சார்பில் ரூ.10 லட்சம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் மணியம்பாடி ஸ்ரீவெங்கட் ரமண சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கலசப்பாக்கம் அருகே, கொரோனா கட்டுப்பாட்டை மீறி காளை விடும் விழா நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது.
தாராபுரத்தில், நெல் தரிசில் பயிறு வகை சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
திருப்பூர் மங்கலம் அருகே நடந்த நிகழ்ச்சியில், ஊட்டச்சத்துமிக்க தானிய பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.
திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த மக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் உள்ள விளையாட்டு விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி மாவட்டத்தில் புதிதாக 465 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுக் கலை விழாவாக ஈரோடு கருங்கல்பாளையத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகை காரணமாக, மல்லிகை பூ, கிலோ 2,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் வீட்டு முன் மயங்கி விழுந்த பெண்ணுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
மணலிபுதூர் அருகே மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
மணப்பாறை அருகே காணாமல் போன வாலிபரை கிணற்றில் பிணமாக மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விஷம் சாப்பிட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
load more