ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற விரைவு ரயில் மேற்கு வங்க மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா 3வது அலையைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள்ளது. அதிலும் குறிப்பாக ஜனவரி 31ம் தேதி வெள்ளி, சனி,
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பாலமுருகன் என்ற பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம்
பெரம்பலூர் மாவட்டம் எறையூரைச் சேர்ந்த பாபு என்பவர் கடந்த 2016ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், எறையூர் பஞ்சாயத்தில்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றுள்ளார். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில்
தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 91 ஆயிரத்து 959 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மதுக்கடைகளில் அமோக மது விற்பனை நடைபெறும். வழக்கமாக பொங்கலுக்கு மறுநாள் (15-ந்தேதி) திருவள்ளுவர் தினம் கடை
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 14 .01. 2022 உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்
ஆயுதப் படைகளின் கொடி நாள் நிதிக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்வதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ம் தேதி
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஜனவரி 17-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை
கொரோனா பரவல் காரணமாக ஜன.17, 18 ஆகிய தினங்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பிரசித்திபெற்ற
டெல்லி மலர் சந்தையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியிலே மிகப்பெரியது காஸிபூர் மலர்சந்தை
load more