உலக புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கி உள்ளது. ஆக்ரோஷம் காட்டும் காளைகளை அடக்க துடிக்கும் காளையர்கள் பற்றிய
கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகைக்கு தடை என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதால்
உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று காய்கறி விலையில் மாற்றம் இல்லை. காய்கறிகளின் முழு விலைப் பட்டியலை இங்கே பார்க்கவும்.
தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களில், மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
காஞ்சிபுரத்தில் 2 டன் செங்கரும்பு கட்டுகளால் செய்யப்பட்ட காளை மாடுகளை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து பார்த்து வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2. 64லட்சம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரபல நடிகையான ரெஜினா கசண்ட்ராவின் ஆச்சார்யா பட பாடலுக்கு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவை போல அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக நல்ல திட்டங்களை ஒருபோதும் திமுக அரசு நிறுத்தியது கிடையாது என அமைச்சர். கேஆர். பெரியகருப்பன்
ஸ்டூவர்ட் பிராட் அபாரமாகப் பந்துவீசி, லபுஷேன் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
பிஎம் கிசான் திட்டத்தில் 10ஆவது நிதியுதவி இன்னும் நிறையப் பேருக்கு வரவில்லை. அவர்கள் செய்ய வேண்டியது இதுதான்.
நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சூடு பிடித்துள்ள சூழலில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் திமுக எம்எல்ஏ ஒருவர் போட்டாப்போட்டியில் இறங்கி இருப்பது
மருத்துவக் கல்லூரிகள் விவகாரத்தில் மா. சுப்பிரமணியன் பேசியதற்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
தமிழர்களின் பண்பாட்டு பண்டிகையான பொங்கல் விழா முதியோர் இல்லத்தில் மகிழ்ச்சி தளும்ப கொண்டாடப்பட்டது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.
load more