keelainews.com :
தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா. எஸ்.டி.பி.ஐ கட்சி  சார்பாக நடைபெற்றது. 🕑 Fri, 14 Jan 2022
keelainews.com

தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா. எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக நடைபெற்றது.

விழாவில் முன்னாள் நகர செயலாளர் அப்துல்லாஹ் தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் கலந்து கொண்டு வாழ்த்துரை

நண்பர்களோடு கம்மாய் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம். 🕑 Fri, 14 Jan 2022
keelainews.com

நண்பர்களோடு கம்மாய் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம்.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பெரியசாமி ஆகியோரது கடைசி மகன் கண்ணன் (வயது 28) என்கிற இளைஞர் இன்று காலை நண்பர்களுடன் குளிக்க

ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் வேடிக்கை பார்த்த சிறுவன் பலி. 🕑 Fri, 14 Jan 2022
keelainews.com

ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் வேடிக்கை பார்த்த சிறுவன் பலி.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் அரசு இராஜாஜிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் பாலமுருகன்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா. 🕑 Fri, 14 Jan 2022
keelainews.com

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா.

ஜல்லிகட்டு போட்டியை, அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஆன் லைன்

வேலூரில் முககவசம் அணியாத வியபாரிகளுக்கு மாநகராட்சியினர் அபராதம். 🕑 Fri, 14 Jan 2022
keelainews.com

வேலூரில் முககவசம் அணியாத வியபாரிகளுக்கு மாநகராட்சியினர் அபராதம்.

வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் உத்தரவுப்படி இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் பழைய பஸ் நிலையம், மெயின்,

கீழக்கரை அருகே புதிதாக திறக்கப்பட்ட “PAKKIRAPPA SEA PARK”.. 🕑 Fri, 14 Jan 2022
keelainews.com

கீழக்கரை அருகே புதிதாக திறக்கப்பட்ட “PAKKIRAPPA SEA PARK”..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பக்கீர் அப்பா தர்காவில் கீழக்கரையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்கர் என்பவர் பக்கீர் அப்பா கடல் பூங்கா என்ற

கணிதப் பகுப்பாய்விலும் வகைநுண் கலனத்திலும் பங்களிப்புகளைச் செலுத்திய, வட ஐரோப்பாவில் முதல் பெண் பேராசிரியரான சோஃபியா கோவலெவ்சுகாயா பிறந்த தினம் இன்று (ஜனவரி 15, 1850). 🕑 Sat, 15 Jan 2022
keelainews.com

கணிதப் பகுப்பாய்விலும் வகைநுண் கலனத்திலும் பங்களிப்புகளைச் செலுத்திய, வட ஐரோப்பாவில் முதல் பெண் பேராசிரியரான சோஃபியா கோவலெவ்சுகாயா பிறந்த தினம் இன்று (ஜனவரி 15, 1850).

சோஃபியா வாசிலியேவ்னா கோவலெவ்சுகாயா (Sofia Vasilyevna Kovalevskaya) ஜனவரி 15, 1850ல் மாஸ்கோவில் பிறந்தார். அவரது தந்தை, லெப்டினன்ட் ஜெனரல் வாசிலி வாசிலியேவிச்

அணுக்கரு இயற்பியல், மூலக்கூற்று இயற்பியல், நிறமாலையியல் போன்ற துறைகளில் பங்களிப்புக்களைச் செய்துள்ள, ஹைட்ரஜன் குண்டின் தந்தை எட்வர்ட் டெல்லர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 15, 1908). 🕑 Sat, 15 Jan 2022
keelainews.com

அணுக்கரு இயற்பியல், மூலக்கூற்று இயற்பியல், நிறமாலையியல் போன்ற துறைகளில் பங்களிப்புக்களைச் செய்துள்ள, ஹைட்ரஜன் குண்டின் தந்தை எட்வர்ட் டெல்லர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 15, 1908).

எட்வர்ட் டெல்லர் (Edward Teller) ஜனவரி 15, 1908ல் ஆஸ்திரியா-ஹங்கேரியின் புடாபெஸ்டில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் இலோனா, ஒரு பியானோ கலைஞர்

குடியாத்தம் அருகே பணி முடித்து திரும்பிய காவலர் வேன் மோதி உயிரிழப்பு. 🕑 Sat, 15 Jan 2022
keelainews.com

குடியாத்தம் அருகே பணி முடித்து திரும்பிய காவலர் வேன் மோதி உயிரிழப்பு.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டையைசேர்ந்தவர் பாலாஜி (35). இவர் ஆந்திர எல்லையில் உள்ள சோதனை சாவடியில் இரவு காவலராக பணியாற்றி வந்தார்.

ஜமுனாமரத்தூர் அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம். 🕑 Sat, 15 Jan 2022
keelainews.com

ஜமுனாமரத்தூர் அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.

திருவண்ணாமலை மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதல்படி, ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றியம் பலாமரத்தூர் ஊராட்சி நல்லாப்பட்டு

செங்கம் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா. 🕑 Sat, 15 Jan 2022
keelainews.com

செங்கம் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில்சமத்துவ பொங்கல் விழா தலைவர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது நிகழ்விற்கு

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடக்கம். 🕑 Sat, 15 Jan 2022
keelainews.com

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடக்கம்.

மதுரை அருகே பாலமேட்டில், ஜல்லிக்கட்டை, அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் முன்னிலையில் துவக்கி

இந்த முறையும் கெத்து காட்டிய வீரத்தமிழச்சி யோகதர்ஷினி – அமைச்சர் மூர்த்தி அழைத்தும் சிறப்புப் பரிசு பெற மறுத்துவிட்டார். 🕑 Sat, 15 Jan 2022
keelainews.com

இந்த முறையும் கெத்து காட்டிய வீரத்தமிழச்சி யோகதர்ஷினி – அமைச்சர் மூர்த்தி அழைத்தும் சிறப்புப் பரிசு பெற மறுத்துவிட்டார்.

தான் வளர்த்த காளை பிடிமாடாக ஆனதால், விழா குழுவினர் சிறப்புப் பரிசு வழங்க முன்வந்தபோதும்கூட அதனை வாங்க மறுத்து கெத்தாக நடைபோட்டு பார்வையாளர்களை

மேலகரம் குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் கொண்டாடிய தென்காசி காவல்துறையினர்.. 🕑 Sat, 15 Jan 2022
keelainews.com

மேலகரம் குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் கொண்டாடிய தென்காசி காவல்துறையினர்..

தென்காசி காவல்துறையினர் மேலகரம் குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் பண்டிகையை மகிச்சியுடன் கொண்டாடினர். அப்போது தென்காசி காவல் ஆய்வாளர்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   கோயில்   வெயில்   சினிமா   தேர்வு   சிகிச்சை   பக்தர்   நரேந்திர மோடி   மக்களவைத் தேர்தல்   காவல் நிலையம்   மருத்துவமனை   திரைப்படம்   பள்ளி   பிரச்சாரம்   விளையாட்டு   நீதிமன்றம்   ரன்கள்   பிரதமர்   தேர்தல் ஆணையம்   மருத்துவர்   திருமணம்   தங்கம்   வாக்குப்பதிவு   வானிலை ஆய்வு மையம்   காவல்துறை வழக்குப்பதிவு   மாணவர்   தேர்தல் பிரச்சாரம்   சமூகம்   மைதானம்   திமுக   குஜராத் அணி   ஐபிஎல் போட்டி   சம்மன்   வாக்கு   விவசாயி   ரிஷப் பண்ட்   விக்கெட்   பேட்டிங்   மழை   புகைப்படம்   ஊடகம்   அரசு மருத்துவமனை   டெல்லி அணி   கொலை   வரலாறு   சட்டவிரோதம்   தொழில்நுட்பம்   சிறை   பயணி   காங்கிரஸ் கட்சி   திரையரங்கு   மாவட்ட ஆட்சியர்   பொருளாதாரம்   குஜராத் டைட்டன்ஸ்   டிஜிட்டல்   விஜய்   ராகுல் காந்தி   ரிலீஸ்   ஹைதராபாத்   நாடாளுமன்றத் தேர்தல்   ரன்களை   வசூல்   உடல்நலம்   பவுண்டரி   கல்லூரி   சுகாதாரம்   அறுவை சிகிச்சை   விளம்பரம்   பூஜை   போக்குவரத்து   தயாரிப்பாளர்   அக்சர் படேல்   முருகன்   நோய்   வெளிநாடு   பிரேதப் பரிசோதனை   கோடைக் காலம்   செல்சியஸ்   முதலமைச்சர்   காவல்துறை விசாரணை   காதல்   கோடை வெயில்   பிரதமர் நரேந்திர மோடி   மண்டபம்   ஆன்லைன்   காவல்துறை கைது   அதிமுக   தாம்பரம் ரயில் நிலையம்   வரி   கேப்டன் சுப்மன்   லீக் ஆட்டம்   மொழி   மோகித் சர்மா   வேலை வாய்ப்பு   கொழுப்பு நீக்கம்   வழிபாடு   கில்லி திரைப்படம்   போராட்டம்   ஹேமம்   ஸ்டப்ஸ்  
Terms & Conditions | Privacy Policy | About us