முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் இன்று திருச்சி மத்தியச் சிறையில் இருந்து வெளியில்
பொங்கல் பண்டிகையை ஒட்டி, இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அர்ஜெண்டினாவில் மூச்சுத்திணறலால் உயிருக்கு போராடிய குழந்தையை பார்த்த ரோந்து போலீசார் உடனடியாக மருத்துவ முதலுதவி அளித்த வீடியோ வெளியாகியுள்ளது.
மாஸ்க் அணியாதோருக்கான அபராதம் ரூ.500ஆக உயர்வு மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் - தமிழக அரசு தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு
காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், பரிசோதனை செய்ய
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் வந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நாடு முழுவதும் திங்கட்கிழமையில் இருந்து முன்களப்
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் 521ஆக அதிகரித்துள்ளது. சென்னை
கொரோனா காட்டுப்பாடுகளை மீறி, ஊரடங்கு காலத்தில் மது விருந்தில் கலந்துக் கொண்டதற்காக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பகிரங்கமாக மன்னிப்பு
புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கு ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்ட நவீன ரோந்து வாகனங்களின் செயல்பாட்டை முதலமைச்சர்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோவில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள், ஓதுவார்கள், இசைக்கலைஞர்கள்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து சம்பவத்தில், தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே வீடு புகுந்து அங்கிருந்தவர்களை கட்டிப்போட்டு பணம், நகைகளை முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்றதாக
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட விபரங்களை பதிவிடுமாறு கூறி, செல்போனுக்கு லிங்க் அனுப்பி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் மோசடிகள்
2021ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது, திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசுவுக்கும், டாக்டர் அம்பேத்கர்
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் வாகன தணிக்கையின் போது லஞ்சம் வாங்கியதாக இரண்டு காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
load more