பயணி ஒருவர் திடீரென விமானியின் அறைக்குள் நுழைந்து கட்டுபாட்டு கருவிகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது.
சேலம் இளம்பிள்ளை அருகேயுள்ள தனியார் பள்ளியில் இந்த ஆண்டிற்கான பள்ளி கட்டணத்தை கட்ட சொல்லி பள்ளி நிர்வாகத்தினர் தாக்கியதாகவும், இதனால்
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3 கோடி மோசடி செய்ததாக கைதான முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி ஜாமீனில் வெளியே வந்தார்.
கனடாவில் தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்குமாறு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த வேலம்புதூர் கிராமத்தில் காதலை பெற்றோர்கள் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த +2மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட
பேட்மிண்டன் வீராங்கனை பற்றி சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகர் சித்தார்த் மீது ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
துருக்கியில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இரு தங்க பதக்கங்கள் வென்று எம்ஜிஆர் பல்கலைக்கழக மாணவி சாதனை படைத்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ளார்.
பாண்டா குட்டிகளை காண அனுமதி வழங்கியது தொடர்ந்து பூங்காவில் பொதுமக்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
தேசப்பிரிவினையால் பிரிந்த உறவு,பல ஆண்டுகள் கழித்து இணைந்த நெகிழ்ச்சி தருணம்.
கேரளாவில் பொங்கலை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
load more