விராட் கோலியை ஜஸ்பரீத் பும்ரா புகழ்ந்து பேசியுள்ளார்.
தமிழ் வானொலி நிலையங்களை மத்திய அரசு படிப்படியாக மூட உள்ளதாக எம். பி. வெங்கடேசன் தெரிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரதராஜ பெருமாள் தங்க அங்கியில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சம்பளம் பிடித்தம் தொடர்பாக ஆடிட்டர் சிவக்குமார் என்பவர் கடந்த 15 நாட்களாக செங்கம் பகுதியில் முகாமிட்டு மின் கோட்ட அலுவலக பணியாளர்களை விசாரித்து
கொரோனா பரவல் தொடர்பாக இன்று மாலை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
மாஸ்டர் படம் ரிலீஸாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துவிட்டதை விஜய் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்திய அணி வெற்றிபெற இன்னும் எத்தனை ரன்கள் அடிக்க வேண்டும் தெரியுமா?
கடந்த ஓராண்டில் கேபிஆர் மில் லிமிடெட் பங்கு அதன் முதலீட்டாளர்களுக்கு 285 சதவீத லாபத்தை அளித்துள்ளது. நிறுவனத்தின் வணிகமானது மிகவும்
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 692 உறுப்பினர்களுக்கு, 6 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பிலான ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் அரசு மதுபான கடைக்கு சென்ற பொங்கல் பணம் தற்போது ரேசன் பொருளாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என நவாஸ்கனி எம்பி தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்றது முதல் செய்த விஷயங்கள் தொடர்பான ரிப்போர்ட் கார்டை வெளியிட்டுள்ளார்
சீர்காழி ஸ்ரீ திருவிக்கிரம நாராயணபெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் குறைந்த அளவு பக்கதர்களே கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் 1,33,866 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
load more