பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதம் ரூ.200 என்பதில் இருந்து ரூ.500 என அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொங்கல்
ஆத்தூரில் அமைந்துள்ள பழமையான அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஜாமீன் வழங்ப்பட்டதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி இன்று காலை விடுவிக்கப்பட்டார். முந்தைய அ. தி.
தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் 75% அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக அரசின் கடந்த 8 மாத
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை தரக்குறைவாக விமர்சித்த புகாரில், நடிகர் சித்தார்த் மீது ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 47 ஆயிரத்து 417 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று மாலை பிரதமர் மோடி காணொலி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார். நாடு முழுவதும்
சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வரதட்சணை குறித்த வழக்கு ஒன்று தலைமை நீதிபதி என். வி. ரமணா, ஏ. எஸ். போபண்ணா, ஹிமா கோலி ஆகிய 3 பேர் அடங்கிய அமர்வுக்கு விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே செட்டிகாட்டில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. பொங்கல்
தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திருமண உதவித் தொகை திட்டத்தை முதல்வர் மு. க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.
71-வது நாளாக மாற்றமின்றி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
‘இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு
load more