அச்சன்புதூர் அருகே வடகரையில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை - அபதாரம் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை.
சென்னையில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
பெருகிவரும் வைரஸ் தொற்றை கட்டுபடுத்த காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் , புறநோயாளிகள் பிரிவில் தொடர்ச்சியாக கிருமி நாசினி
சிலம்பக்கலை பயிற்சி மையங்கள் தமிழகம் முழுவதும் படிப்படியாக கொண்டுவரப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்
கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ஊராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு எச்சரிக்கை கீதம் குறுந்தகடு வெளியிடப்பட்டது
போலீசார் அழைத்துச் சென்ற இளைஞர் காணவில்லை என்று கூறி அன்னூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் 1330 குறட்பாக்கள் ஒப்புவித்த 23 பள்ளி மாணவ. மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை கலெக்டர் மோகன் வழங்கினார்.
இராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார
வேட்டை தடுப்பு காவலர் விரைந்து சென்று வெடி வெடித்து அங்கிருந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுப்பட்டனர்
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் விண்ணப்பிக்கலாம் என அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம்
கொடிவேரி, பெரும்பள்ளம், வரதம்பாளையம், மாக்கினாங்கோம்பை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தென்காசியில் முன் கள பணியாளர்களுக்கு கோவிட் - 19 சிறப்பு முன் எச்சரிக்கை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டத்தில் உயர் மின் கோபுர விளக்குகள் கொள்முதல் செய்ய ஊராட்சிகளுக்கு தடை கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவு.
மதுரவாயலில் ரூ 9 லட்சம் மோசடி செய்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
load more