நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்புகள் 2 லட்சத்தை நெருங்கிவருகின்றன. ஒட்டுமொத்த பாதிப்பில் தமிழ்நாடு 4ஆம் இடத்தில் உள்ளது.டெல்லி :
புதியதாக தரம் உயர்த்தப்பட்ட நான்கு நகராட்சிகளுக்கான வாக்காளர் மற்றும் வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கோயம்புத்தூர்: கூடலூர்,
ரேசன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் சிறப்பு தொகுப்பில் தரமற்ற பொருள்கள் இருந்தால் புகார் அளிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்
உத்தரப் பிரதேசத்தில் மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் பேரணி நடத்தி வாக்காளர்களை கவர பாஜக மும்முரமாகிவருகிறது.லக்னோ : உத்தரப் பிரதேச மாநில சட்டப்
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.டெல்லி : இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் கரோனா வைரஸ்
வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் இன்று நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.சென்னை: நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம்
முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல படங்கள் தயாரித்து தவிர்க்க முடியாத தயாரிப்பாளராக வலம் வந்த எம் முத்துராமன் இன்று காலமானார்.பிரபல தமிழ் பட
கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்குக் கடந்த 9ஆம் தேதி நள்ளிரவு செருப்பு மாலை அணிவித்ததாக இருவரை கைதுசெய்து காவலர்கள் விசாரணை
கரோனா பாதிக்கப்பட்டோரில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பதாகவும், முழு ஊரடங்கு இல்லை எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.
திருச்சி அருகே பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் பெற்ற தாயே நண்பர்களை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி:
பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிய உள்ள 120 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப வருதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 19 மற்றும் 20 ஆம்
தமிழ்நாட்டில் உள்ள ஐந்து வானொலி நிலையங்களை மூடும் முடிவினை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் எனவும், வெறும் ஒலிபரப்பு மையங்களாக மாற்றுவது ஏற்றுக்கொள்ள
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.சென்னை: கரோனா தொற்று
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை
load more