பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது
கோவையில் தந்தை பெரியார் சிலையை அவமதிப்பு செய்த விவகாரத்தில் இந்து முன்னணியினர் இருவரை போலீசார் கைது செய்தனர்.
பொங்கல் தொகுப்பு வழங்கியதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம்
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய ஒரு வார்த்தை குறித்து அங்கு பெரும் விவாதம் கிளம்பியுள்ளது.
நல்லம்பள்ளி வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆடு விற்பனை அதிகரிப்பு அதிகரித்துள்ளது.
தன் அப்பா சத்யராஜ் பற்றி ட்விட்டரில் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார் சிபி.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அடுத்தடுத்து ஷாக் தகவல் வந்தபடி உள்ளது. இதனால் ராஜேந்திர பாலாஜி சிறையில் அலறி துடிப்பதாக அவரது நெருங்கிய
புஷ்பா படத்தை பார்த்த நடிகர் கார்த்தி, அல்லு அர்ஜூனின் நடிப்பை கண்டு வியந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைய பாதிப்பை இன்று சற்று குறைந்துள்ளது.
பங்குச் சந்தையில் நிறைய பங்குகள் உள்ளன. இருப்பினும், எல்லா பங்குகளும் ஒரே அளவிலான வருமானத்தை வழங்குவதில்லை. சில பங்குகள் பெரும் லாபம் தந்தாலும்,
உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆச்சரியம் தரும் என்று கமல்நாத் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து, ஆன்லைன் வழியாக நடத்த உத்தரவிடக் கோரி மதுரைக்கிளையில் முறையீடு செய்யப் பட்டுள்ளது.
கடுமையான பண நெருக்கடி காரணமாக இலங்கை 2022ஆம் ஆண்டில் திவாலாகிவிடும் என்று கருதப்படுகிறது. பணவீக்கம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து, உணவுப் பொருள்
load more