உலக வரலாற்றில் பதிவான ஆகச் சூடான ஆண்டுகளில் கடந்த ஆண்டு 5-ஆம் இடத்தைப் பிடித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
கட்டுமானம், கப்பல் பட்டறை போன்ற துறைகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிங்கப்பூரில் வேலை அனுமதி கணிசமாக அதிகரித்தது
உலக அளவில் கிருமித்தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
விலைவாசி உயர்வுக்கு இடையே, அரசாங்கம் சம்பள வளர்ச்சியை நிலைநாட்டவும் உணவு இறக்குமதிகளை விரிவுபடுத்தவும் முயற்சி எடுத்துவருகிறது.
ரெட் சுவஸ்திகா பள்ளியில் ஊழியர் ஒருவரைக் காரால் தள்ளும் ஓட்டுநர் - விசாரிக்கும் கல்வியமைச்சு
ஜப்பானின் எல்லைக் கட்டுப்பாடுகள் அடுத்த மாத இறுதி வரை நீட்டிப்பு
புகைபிடிக்கத் தடை விதிப்பது குறித்து சிங்கப்பூர் ஆராய்கிறது - நியூஸிலந்தின் திட்டத்தையும் கவனித்து வருகிறது
கஸக்ஸ்தானில் அமைதி திரும்பும் வேளையில் பயங்கரவாதிகளுக்கான தேடல் தொடர்கிறது
' GST-யை எப்போது உயர்த்துவது என்பதைத் தீர்மானிப்பதில் அரசாங்கம் ஒட்டுமொத்தப் பொருளியல் சூழலையும் கவனமாய்ப் பரிசீலித்து வருகிறது '
ரெட் சுவஸ்திகா பள்ளியில் ஊழியரைக் காரைக் கொண்டு தள்ளிய சம்பவம் - 61 வயது ஓட்டுநர் கைது
வீட்டிலிருந்து வேலைசெய்யும் நடைமுறைக்கான சட்டத்தைக் கொண்டுவருவதில் மனிதவள அமைச்சு அவசரம் காட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா: COVID-19 அதிகரித்துவரும் நேரத்தில் கங்கை நதியில் நீராடுவதற்குத் திரளும் 1 மில்லியன் மக்கள்
சீனப் பெருநகரங்களில் அதிகரிக்கும் ஓமக்ரான் கிருமித்தொற்று - விழிப்பு நிலையில் அதிகாரிகள்
கிழக்குக் கடலில் ஏவுகணை பாய்ச்சிய வடகொரியா
COVID-19 காரணமாக அமெரிக்க விமானங்கள் சிலவற்றுக்குத் தற்காலிகத் தடைவிதித்துள்ள சீனா
load more