சென்னை புறநகர் ரயில்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும் என விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால் பயணிகள்
தனிமையை போக்குவதற்கு பெண் ரோபோவை திருமணம் செய்து கொள்ளப்போகும் வினோத மனிதர்.
தாயுடன் கள்ளக்காதலை கைவிட மறுத்த இளைஞரை அவரது மகன் கத்தியால் குத்திய சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கிய நிலையில், மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு செல்கின்றனர்.
புதுக்கோட்டை நகரில் உள்ள முக்கிய பகுதிகளில் சைக்கிளிலேயே பயணம் செய்து மாவட்ட ஆட்சியாளர் கவிதா ராமு ஆய்வு மேற்கொண்டார்.
'சத்யமேவ ஜெயதே' என்ற இந்திய நாட்டின் முழக்கத்தை, பாஜகவினர்' சாஸ்தரமேவ ஜெயதே' என மாற்றியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம்
குடும்ப விழா என்ற பெயரில் மனைவிகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கும் 7 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.
கஜகஸ்தானில் அரசுக்கு எதிரான கலவரத்தில் 164 பேர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஜகஸ்தானில் அரசுக்கு எதிரான கலவரத்தில் 164 பேர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவிலுக்குள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதி!!
ஆஸ்திரேலிய விசா ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான சட்ட போராட்டத்தில் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார்.
ஆப்பிள் நிறுவனம், இந்தாண்டு குறைந்த விலையில் 5ஜி ஐபோனை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடித்துள்ள ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டிரைலர், பொங்கலன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
பி. எஸ். என். எல். நிறுவனம், மற்ற நிறுவன வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
load more