மணப்பாறை அருகே கிணற்றில் மூழ்கி இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் கோட்ட தபால் நிலையங்களில் ஆதார் பதிவு 11, 25-ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.
ஊரடங்க நாளில் சங்கரன்கோவில் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபரை காவல் நிலையத்தில் குளிக்க வைத்து புத்தாடை அணிவிக்கப்பட்டது.
கோ. கருப்பூர் காலனி மற்றும் வக்கரமாரி காலனி ஆகிய இடங்களில் மின்மாற்றியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்.
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக விமான நிலையத்திற்கு சரக்குகளை கொண்டு வரவேண்டாம் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்தது.
குடிநீர் வழங்காத இராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமினை ஜெயங்கொண்டம் எம். எல். ஏ. க. சொ. க. கண்ணன் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இராஜபாளையம் பகுதியில் பனங்கிழங்கு சாகுபடியில் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகளை காலி செய்ய மறுத்து மக்கள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டம் பரபரப்பாகி உள்ளது.
விருத்தாசலத்தில் பிரதமர் மோடி திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றார்.
இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை விடுவிக்க கோரி அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மனு கொடுத்தனர்.
பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், காவி பொடி தூவியும் அவமரியாதை செய்யப்பட்டது.
மத்திய அரசின் தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தில் 3,847 பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமமுக துணை செயலாளர் சுப்பிரமணியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
load more