மத்திய அரசு ஊழியர்களுக்கு நெறிமுறைகளை வழங்கியுள்ளதை மாநில அரசு ஊழியர்களும் பின்பற்ற வேண்டும் என முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்
பிரேசில் நாட்டில் உள்ள சுற்றுலா தளம் ஒன்றில் மலை முகட்டில் இருந்த பாறைகள் பெயர்ந்து விழுந்ததால் 8 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு பரவியுள்ள நிலையில் தற்போது அது மூன்று வகையாக மாற்றம் அடைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாகூர் சந்தனக்கூடு விழா நடைபெற உள்ள நிலையில் அதில் பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிட் - 19 புதிய ஓமைக்ரான் மாறுபாட்டினால், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர் என மருத்துவர் எச்சரிக்கை.
கோவையில் வெள்ளலூர் பகுதியில் உள்ள பெரியார் சிலை அவமதிப்பிற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பில் ஏற்பட்ட பிரச்சினையை கண்டித்து சேலத்தில் போராட்டம் நடத்திய அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் அனைத்து பல்கலைகழக தேர்வுகளும் ஒத்திவைப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்பட்ட 300 கிலோ மீன்களை மீன்வளத் துறையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காசி விசுவநாதர் கோயில் பணியாளர்களுக்கு சணலால் செய்யப்பட்ட 100 காலணிகளை பிரதமர் மோடி அனுப்பியுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் யார் என்ற விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் பெண் ரோபோவை மணக்கும் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
"ஒரு டைனோசரைக் கண்டுபிடித்துவிட்டதாகக் நினைத்து கவுன்டி நிர்வாகத்தை தொலைபேசியில் அழைத்தேன் " என்கிறார் பிரிட்டனின் லீசெஸ்டரில் உள்ள காப்புக்
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
பிரதமர் மோடி ஜனவரி 12ஆம் தேதி தமிழகம் வர இருந்த நிலையில் அவரது நிகழ்ச்சி கொரோனா பரவல் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது என்பது குறிபிடத்தக்கது
load more