கிணற்றில் நீர் அள்ளச் சென்ற பெண் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மிருசுவில், உசனில் நடந்துள்ளது. வரதராஜன்
கோப்பாய் மற்றும் கொக்குவிலில் வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது
வட்டுக்கோட்டையில் வீடொன்றில் இருந்து தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளன.
சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என்று தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
“வேண்டுமானால் நாளையதினம்கூட சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லக்கூடிய உரிமை அரசுக்கு இருக்கின்றது. ஆனால், அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும்
“ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது பயணிக்கும் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் கவிழ்வது உறுதி. ஆனால், இந்த அரசு வீழ்வது
முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் கடந்த 8ஆம் திகதி பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டநிலையில், அதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 33 வயதுடைய ஆண் ஒருவர்
நஞ்சுத் திராவகம் அருந்திய 14 வயதுடைய மாணவனுக்கு எதிராகப் பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
சிறிலங்கா எரிபொருள் பெட்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் அடுத்த 10 நாள்களுக்குத் தேவையான எரிபொருள் இருக்கின்றது.
முள்ளியவளை முறிப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் வீடு புகுந்த குழுவினர் குடும்பத்தலைவர் மீது வாள்வெட்டு நடத்தியுள்ளனர். அதில் படுகாயமடைந்த
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்திய மிளகாய் விநியோகஸ்தர்களுக்கான பணம் செலுத்தப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் செய்தி
load more