மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் இருந்த அறையில் தற்போது முன்னாள்
நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை அவரசர ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 217.96 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் நடுரோட்டில் கேக் வெட்டியதை தட்டிக்கேட்ட வாலிபரை குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஒடிய தம்பதியினர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு
ஜெய்பூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடிய அண்ணன் - தம்பி ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் செய்வதற்க்கு கட்டாய லஞ்சம் வாங்கும், வட்ட வழங்கல் அதிகாரியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
மதுரையில் செல்போன் டவரை காணவில்லை என போலீஸில் புகார் அளித்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே, முழு ஊரடங்கை பயன்படுத்தி சுடுகாட்டில் விற்கப்பட்ட கர்நாடகா மதுப்பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஒரு பெண் தனது குழந்தைக்கு மிக நீளமான பெயரை வைத்து கின்ன்ஸ் புத்த்கத்தில் இடம்பிடிக்க வைத்துள்ளார்.
மதுரையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு விலை உயர்ந்த போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபரை போதை தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து
தமிழ்நாடு முழுவதும் தரமான முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் எம். எல். ஏக்கள் மற்றும் மாவட்ட
நாளை பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஒரு தந்தை தனது ஏழு வயது மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
load more