www.maalaimalar.com :
ராசிபுரம் அருகே கார் கவிழ்ந்து அய்யப்ப பக்தர் பலி 🕑 2022-01-09T11:57
www.maalaimalar.com

ராசிபுரம் அருகே கார் கவிழ்ந்து அய்யப்ப பக்தர் பலி

ராசிபுரம்:கர்நாடகா மாநிலம், கிங்கேரி பகுதியில் இருந்து பிரணவ் (வயது 38), சந்தோஷ்குமார் (34), லோகேஷ், சதீஷ் (35), அருண் (32) மற்றும் டிரைவர் லட்சுமிகாந்த் (42)

குமரியில் இன்று முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடியது: கடைகள் அடைப்பு 🕑 2022-01-09T11:56
www.maalaimalar.com

குமரியில் இன்று முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடியது: கடைகள் அடைப்பு

நாகர்கோவில்:தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடை

வீரப்பனின் அண்ணன் மாதையன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி 🕑 2022-01-09T11:56
www.maalaimalar.com

வீரப்பனின் அண்ணன் மாதையன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி

சேலம்:சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனின் அண்ணன் மாதையன்.  87 வயதான  இவர் சத்தியமங்கலம் வன பகுதியில் வன அதிகாரி ஒருவரை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று

தென்காசியில் புறவழிச்சாலை திட்டத்தை 
விரைவில் செயல்படுத்தகோரி அமைச்சரிடம்  மனு 🕑 2022-01-09T11:54
www.maalaimalar.com

தென்காசியில் புறவழிச்சாலை திட்டத்தை விரைவில் செயல்படுத்தகோரி அமைச்சரிடம் மனு

தென்காசி:பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலுவை  தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சந்தித்து ஒரு மனு

அரூர் அருகே கிணற்றில் வாலிபர் பிணமாக மீட்பு 🕑 2022-01-09T11:52
www.maalaimalar.com

அரூர் அருகே கிணற்றில் வாலிபர் பிணமாக மீட்பு

அரூர்:தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சங்கிலிவாடி கிராமத்தை சேர்ந்தவர் செட்டி. இவரது மகன் ஸ்டாலின் (வயது 37) தனியார் கூரியர் சர்வீசிலும்,

கோவையில் இளம்பெண் மீது ஆசிட் வீசிய முதியவர் கைது 🕑 2022-01-09T11:52
www.maalaimalar.com

கோவையில் இளம்பெண் மீது ஆசிட் வீசிய முதியவர் கைது

ராதாவின் கணவரும், எனது மகளின் கணவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் தற்போது வரை ஒன்றாகவே வேலைக்கு சென்று வருகிறார்கள். இதற்கிடையே ஸ்டாலின் தனது

மு.க. ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை: சனி, ஞாயிறு முழு ஊரடங்கு? 🕑 2022-01-09T11:51
www.maalaimalar.com

மு.க. ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை: சனி, ஞாயிறு முழு ஊரடங்கு?

குறிப்பாக, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது, கடைகள் செயல்படும் நேரத்தை குறைப்பது, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்

தென்காசி அருகே மது விற்றவர் கைது 🕑 2022-01-09T11:50
www.maalaimalar.com

தென்காசி அருகே மது விற்றவர் கைது

தென்காசி: தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள், போதை பொருட்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில் பணியாளர்களுக்கு சீருடைகள்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார் 🕑 2022-01-09T11:47
www.maalaimalar.com

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில் பணியாளர்களுக்கு சீருடைகள்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

திருச்செந்தூர்: - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில் பணியாளர்களுக்கு பொங்கல்

நீலகிரியில் கொய் மலர்கள் வர்த்தகம் பாதிப்பு 🕑 2022-01-09T11:43
www.maalaimalar.com

நீலகிரியில் கொய் மலர்கள் வர்த்தகம் பாதிப்பு

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் லில்லியம், கார்னேஷன், ஜொர்பரா, கிரிசாந்தம் உள்ளிட்ட கொய் மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. 300-க்கும் மேற்பட்ட

புதுவை அருகே வேளாண் கூட்டுறவு வங்கி மானேஜர் தூக்குபோட்டு தற்கொலை 🕑 2022-01-09T11:43
www.maalaimalar.com

புதுவை அருகே வேளாண் கூட்டுறவு வங்கி மானேஜர் தூக்குபோட்டு தற்கொலை

புதுவை அருகே வங்கியில் கடன் பெற்றவர் திருப்பி செலுத்தாததால் ஜாமீன் கையெழுத்து போட்ட வேதனையில் வேளாண் கூட்டுறவு வங்கி மானேஜர் தூக்குபோட்டு

மதுரையில் கொரோனா பீதி: ஒரே குடும்பத்தில் 4 பேர் வி‌ஷம் குடித்தனர் - 2 பேர் பலி 🕑 2022-01-09T11:38
www.maalaimalar.com

மதுரையில் கொரோனா பீதி: ஒரே குடும்பத்தில் 4 பேர் வி‌ஷம் குடித்தனர் - 2 பேர் பலி

மதுரை:மதுரை அருகே உள்ள கல்மேடு எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் நாகராஜன், கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது 46). இவர்களது மகள்கள் அனிதா, ஜோதிகா (23),

செங்கோட்டையில் வேளாண்துறை சார்பில் சிறப்பு பிரசாரம் 🕑 2022-01-09T11:37
www.maalaimalar.com

செங்கோட்டையில் வேளாண்துறை சார்பில் சிறப்பு பிரசாரம்

செங்கோட்டை: தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மாவட்டத்திலுள்ள வேளாண் துறை அலுவலர்களுக்கு சிறப்பு ஆய்வு கூட்டம் நடத்தி பிசான நெல் அறுவடைக்கு

நேற்று ஒரே நாளில் ரூ.218 கோடிக்கு மது விற்பனை - டாஸ்மாக் நிர்வாகம் தகவல் 🕑 2022-01-09T11:36
www.maalaimalar.com

நேற்று ஒரே நாளில் ரூ.218 கோடிக்கு மது விற்பனை - டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

நீண்ட வரிசையில் நின்ற மதுப்பிரியர்கள் மதுபானங்களை  வாங்கி சென்றனர்.   திருப்பத்தூர் மாவட்டம் பைபாஸ் சாலையில் ஒரே இடத்தில் அமைந்துள்ள மூன்று

தென்காசி மாவட்டத்தில் முழு ஊரடங்கிலும் வழக்கம்போல் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 🕑 2022-01-09T11:33
www.maalaimalar.com

தென்காசி மாவட்டத்தில் முழு ஊரடங்கிலும் வழக்கம்போல் பாதயாத்திரை சென்ற பக்தர்கள்

தென்காசி:தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு கடந்த 6-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் வெளியே நடமாட தடை

load more

Districts Trending
பாஜக   வெயில்   தேர்வு   கோயில்   காவல்துறை வழக்குப்பதிவு   வாக்குப்பதிவு   நடிகர்   பள்ளி   திமுக   நரேந்திர மோடி   மக்களவைத் தேர்தல்   பிரதமர்   மழை   ரன்கள்   சினிமா   திருமணம்   பிரச்சாரம்   மாணவர்   இராஜஸ்தான் அணி   வேட்பாளர்   கல்லூரி   விக்கெட்   திரைப்படம்   மருத்துவமனை   சமூகம்   காவல் நிலையம்   தண்ணீர்   சிகிச்சை   பேட்டிங்   சிறை   கோடைக் காலம்   ஐபிஎல் போட்டி   தொழில்நுட்பம்   தேர்தல் ஆணையம்   கொலை   லக்னோ அணி   பயணி   காங்கிரஸ் கட்சி   விவசாயி   போராட்டம்   பக்தர்   மு.க. ஸ்டாலின்   வானிலை ஆய்வு மையம்   வரலாறு   விமானம்   திரையரங்கு   அதிமுக   பாடல்   மருத்துவர்   புகைப்படம்   நாடாளுமன்றத் தேர்தல்   மக்களவைத் தொகுதி   மைதானம்   மொழி   நீதிமன்றம்   முதலமைச்சர்   சஞ்சு சாம்சன்   தெலுங்கு   வேலை வாய்ப்பு   கட்டணம்   காதல்   தங்கம்   கோடைக்காலம்   ஒதுக்கீடு   வெளிநாடு   அரசியல் கட்சி   அரசு மருத்துவமனை   தேர்தல் பிரச்சாரம்   வசூல்   கோடை வெயில்   பாலம்   ரன்களை   ராஜஸ்தான் ராயல்ஸ்   வறட்சி   சீசனில்   எதிர்க்கட்சி   பிரேதப் பரிசோதனை   சுகாதாரம்   மாணவி   குற்றவாளி   வரி   காவல்துறை விசாரணை   லாரி   சட்டவிரோதம்   கொடைக்கானல்   சித்திரை   இண்டியா கூட்டணி   போலீஸ்   நட்சத்திரம்   காவல்துறை கைது   ஹைதராபாத் அணி   ரிலீஸ்   வாக்காளர்   தமிழக முதல்வர்   பேச்சுவார்த்தை   படப்பிடிப்பு   தீபக் ஹூடா   கேமரா   லட்சம் ரூபாய்   முஸ்லிம்  
Terms & Conditions | Privacy Policy | About us