மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான முப்தி முகமது சயீத்தின் ஆறாவது நினைவு தின விழாவை ஏற்பாடு செய்ததற்காக,
தனது 25 வயதில் வேலைக்குச் சேர்ந்த ஒருவர், 18 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். தற்போது அவருக்கு 43 வயது. அவரை திடீரென்று அழைத்து
தனது 25 வயதில் வேலைக்குச் சேர்ந்த ஒருவர், 18 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். தற்போது அவருக்கு 43 வயது. அவரை திடீரென்று அழைத்து
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது அவரது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்மைச்சர்
இன்று (ஜனவரி 9) கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான பாத்திமா ஷேக்கின் 191 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் டூடுல்
கடந்த 11 மாதங்களில் 12 முறை கொரோனா கோவாக்சின் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டதாக 84 வயதான பிரம்மதேவ் மண்டல் என்ற பீகார் முதியவர் கூறியது
நடைபெறவுள்ள உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 80 விழுக்காடு பேருக்கும், 20 விழுக்காடு பேருக்கும் இடையிலான தேர்தல் என்று கூறிய அம்மாநில முதலமைச்சர்
நீட் முதுகலை படிப்பிற்கான கலந்தாய்வு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். 2021-22ஆம்
கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம், அருகே தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் சார்பில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெரியார் சிலைக்கு
கொரோனா நோய்த்தொற்றினால் நீண்டகாலமாகப் பள்ளிகள் மூடப்பட்டதால், கல்வியில் பல ஆண்டுகளாக நாம் அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தும்
நேற்று (ஜனவரி 8) ஹென்றி டிபேன் தலைமையில் இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகம் நிறுவனத்தில் மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) சோதனை நடத்தியுள்ளதைக்
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் மற்றும் பிற நோயாளிகளுக்கான மருத்துவ ஆக்சிஜனின் அண்மைய தேவை 270 மெட்ரிக் டன்னிலிருந்து 350 மெட்ரிக்
உத்தரபிரதேச மாநிலத்தில் நோய்வாய்ப்பட்ட இரண்டு மாடுகளை அரசு மாட்டுத் தொழுவத்தில் இருந்து வெளியேற்றியதற்காக தொழுவ மேலாளர் உள்ளிட்ட மூவர் மீது
ஈரானிய அரசின் செயல்பாடுகளின் மீது அதிருப்தி அடைந்து அதற்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்ட ஈரானிய கவிஞரும் ஆவணப்படத் தயாரிப்பாளருமான பக்தாஷ்
ஹரித்வார் நடந்த இந்துத்துவ நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் படியான உரைகள் நிகழ்த்தப்பட்டது தொடர்பாக, புலம்பெயர்
load more