“பெண்களே நம் தேசத்தின் கண்கள்” என்ற தொனிப்பொருளில், மகளிர் எழுச்சி மாநாடு தற்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாக்கியுள்ளது. தமிழ் தேசிய மக்கள்
இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்பதற்கு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க மறுப்பு தெரிவித்துவிட்டாரென அரசியல் வட்டாரங்களில்
சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை வேனில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர், இன்று காலை பொத்துப்பிட்டிய பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ்
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வரை ஏசினார்கள். நிவாரணம் வழங்கும் போது மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் போலித்தனம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கும், அதன் எரிபொருளுக்கு அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கும் சவுதி அபிவிருத்திக்கான
பிரதமர் பதவியில் இருந்து மஹிந்தவை விலக்க குடும்பத்தினர் முயற்சிப்பதாக வெளியாகும் செய்தி தொடர்பில் பிரதமர் கருத்து வெளியிட்டார். 2015 இல் நாங்கள்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜிஎல். பீரிஸ்
வவுணதீவு – தாண்டியடி புதுமண்ட பத்தடியிலுள்ள பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் அரச மதுபானங்களை விற்பனையில் ஈடுபட்டு வந்த தாயையும்
கல்கிசை – காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையில் புதிய தொடருந்து இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.10
இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள சுகாதார செயற்பாடுகளே பிரதானiமானவை என சுகாதார சேவைகள் பிரதி
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து சென்ற குழு உரிய நேரத்தில் அதே மேடையில் ஒன்றிணையும் என்று தான் நம்புவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்
கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்கத்தினால் திருவள்ளுவர் விழா நேற்றும் இன்றும் நடைபெற்றது. குறித்த நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று கிளிநொச்சி
தோட்ட சேவையாளர்களுக்கு எதிராக கம்பனிகள் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த வழக்குக்கு தமது பக்கம் உள்ள நியாயத்தினை
நாட்டில் ஒமிக்ரான் திரிபை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள் விஸ்தரிக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். இன்று
load more