சென்னை: முழு ஊரடங்கு காரணமாக நேற்று ஒரேநாளில் ரூ.217.96 கோடியை எட்டிய மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்
புதுடெல்லி: நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஊழியர்கள் ஆயிரத்து 409 பேருக்கு பரிசோதனை
சென்னை: தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்
மகாராஷ்டிரா: கொரோனா பரவல் அதிகரிப்பால் மகாராஷ்டிராவில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர
சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற 13 திருமணங்களில் கொரோனா விதிமுறையை மீறல் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை வெள்ளலூரில், உள்ள பெரியார் சிலையின் மீது மர்மநபர்கள் காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: மக்களுக்கு தரமான பொங்கல் பரிசுப் பொருட்கள் கிடைப்பதை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று
சென்னை: சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 318 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா மற்றும் ஒமைக்ரான்
டில்லி கொரோனா தாக்கம் காரணமாகக் கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு அலுவலகம் செல்ல விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான்
மேல்தட்டு மக்களுக்கான கட்சி பாஜக என நிரூபித்த வானதி ** கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் , மருத்துவப் படிப்புக்கான உயர் நிலைத் தேர்வாக ‘
திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்த போவதும் என கேரள அமைச்சர் வீணா
திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்த போவதும் என கேரள அமைச்சர் வீணா
புதுச்சேரி கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாகப் புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்புக்களுக்குப் பள்ளிகள் மூடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்குப்
திருச்சி திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள்
load more