கரிம உரங்களை எவ்வாறு இடுவது என்பது தொடர்பில் அடுத்த பெரும்போகத்தில் விவசாயிகளை தெளிவுபடுத்துவதற்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று
இலங்கை விமானப்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து அம்பாறை குமண காட்டில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த கஞ்சாத் தோட்டத்தை
கல்வியங்காட்டில் புடைவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர்
வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட மருத்துவமனைகளை மத்திய அரசின் கீழ் கையகப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பிசுபிசுத்திருந்தன. தற்போது அதனைக்
கோதுமைமா விநியோகம் வழமைக்கு திரும்பாவிட்டால் எதிர்காலத்தில் பாண் தவிர்ந்த ஏனைய வெதுப்பக பொருள்களின் உற்பத்தி நிறுத்தப்படும் என்று யாழ்ப்பாண
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்படவுள்ள ஆவணம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சுகாதார உதவியாளராகப் பணியாற்றும் பெண் ஊழியர் மீது ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் காட்டுப்பகுதியில்
செம்மலை நாயாற்று கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் இராட்சதப் பொருள் நேற்றுக் காலை கரையொதுங்கியுள்ளது. நேற்று அதிகாலை தொழிலுக்காக சென்ற மீனவர்கள்,
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு நேற்றிரவு இலங்கையை வந்தடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான
யாழ்ப்பாண குடாநாட்டில் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் மக்களுக்கான பொருள்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என்று யாழ் வணிகர்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்குப் பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஒரு வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.
இன்று முதல் நாட்டில் திட்டமிட்ட மின் தடைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கான அனுமதியை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதிவரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் மிதமானது முதல் கன மழை கிடைக்க வாய்ப்புள்ளது என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் ஊர்காவற்றுறை, நாரந்தனை வடக்கில் நேற்றுக் காலை நடந்துள்ளது.
காங்கேசன்துறை – கல்கிசை இடையிலான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயிலின் புதிய சேவை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. காங்கேசன்துறையிலிருந்து
load more